Daily Archives: 4:40 pm
மிகசிறந்த எழுத்தாளரும் தமிழ் நாடக தந்தையுமான திரு.பம்மல் சம்பந்த முதலியார் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துவோம்
பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர்… Read more
சென்னை மருத்துவக்கல்லூரியில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கல்வெட்டை திறந்து வைத்ததுடன் புராதன சின்னமான ஆனைப்புலி… Read more
வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘ஆனைப்புளி’ பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வானுயற வள்ளுவருக்கு சிலையும்… Read more
மேகதாது வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் : உச்சநீதிமன்றம்!!
புதுடெல்லி:மேகதாது அணை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு… Read more
இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் வீசித் தாக்குதல்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகுகளை வழிமறித்து மீனவர்கள் மீது கற்களை… Read more
அகரம், கொந்தகையில் வீடியோ எடுக்கும் பணி தொடர்கிறது கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு
கீழடியில் நடந்து வந்த 7ம் கட்ட அகழாய்வு பAணிகள் முடிவடைந்து விட்டன. இதனால் குழிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. அகரம், கொந்தகையில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்… Read more
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஜொலிக்கும் ‘தமிழ் வாழ்க’ போர்டு-அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டிருந்தது
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கப்பட்ட ‘தமிழ் வாழ்க’ போர்டு மீண்டும் எரிய துவங்கி உள்ளது.காரைக்குடி நகராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் ‘தமிழ் வாழ்க’ போர்டு வைக்கப்பட்டது…. Read more
இந்தியாவுக்கு வாங்க.! உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்: தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி அழைப்பு
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து… Read more