List/Grid

Daily Archives: 2:42 pm

போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம், பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு

போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம், பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு

  அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு… Read more »

பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

பாரதியார் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பு செய்துவரும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு கோவை பாரதி பாசறை, ‘மகாகவி பாரதி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. கோவையை சேர்ந்த பாரதி பாசறை அமைப்பு கடந்த 2014 முதல்‘மகாகவி பாரதி’ விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு பாரதிபாசறையும்,… Read more »

இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த பண்டிதர் மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!

இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த பண்டிதர் மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!

பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 – 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய… Read more »

சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

  நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் நேற்றுஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read more »

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு

  புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நரிமேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல், சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது,… Read more »

மகா தமிழ் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மறுவருகை!

மகா தமிழ் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மறுவருகை!

வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய 61ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வடிவேலு எப்போதும் ரசிகர்களால் எல்லா நேரமும் கொண்டாடப்பட்டுவருகிறவர்தான். அவருடைய பிறந்தநாள் என்பது கூடுதல் கொண்டாட்டத்துக்குரியது. அதுவும் இந்திய பாரம்பரியத்தில் 60ஆம் பிறந்தநாள் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான மைல்கல். கடந்த ஆண்டு கடந்து சென்ற வடிவேலுவின்… Read more »

சமூக வலைதளத்தில் பாரதியார் ஓவிய கண்காட்சி: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டு

சமூக வலைதளத்தில் பாரதியார் ஓவிய கண்காட்சி: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டு

  மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சமுக வலைத்தளத்தில் பாரதியாரின் ஓவிய கண்காட்சி நடத்தும் கேரள சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன. குமுளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ரசாக். ஓவியரான இவர், கேரளாவில் கொரோனா 2ம் தீவிரமடைந்த கடந்த… Read more »

தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். நன்றி : தினகரன்

கொடுமணல் அகழாய்வு இறுதிகட்ட பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கொடுமணல் அகழாய்வு இறுதிகட்ட பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

சென்னிமலை அருகே கொடுமணலில் நடந்துவரும் இறுதிகட்ட அகழாய்வு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் கரை ஓரம் கொடுமணல் கிராமத்தில் சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும்… Read more »

3 எழுத்து வடிவங்களுடன் ‘அமுது மகிழ்மொழி’

3 எழுத்து வடிவங்களுடன் ‘அமுது மகிழ்மொழி’