ஆசியா Subscribe to ஆசியா
இந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், நேற்று (26-05-2020) மாலை காலமானார். அவருக்கு வயது 55. இவரது செவ்வாய் இரவு வரை, அவரது இறப்புக்கான காரணம் அலுவல்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கொழும்பிலுள்ள தனது… Read more
குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!
குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கோரியுள்ளது. வேலை செய்யும் விசாக்கள் காலாவதியாகி சட்ட விரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த… Read more
சிங்கப்பூரில் இணையவழி தமிழ் இலக்கிய நிகழ்வு!
‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு மாதந்தோறும் பொங்கோல் சமூக மன்றத்தில் நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொவிட் 19 கிருமி தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஆலோசனைக்கேற்ப பொது இடங்களில் நிகழ்வு நடத்துவதைத் தவிர்த்து இணையவழி நிகழ்வுகளை நடத்துகிறது. தனது 31… Read more
699 சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்!
Coronavirus-Singapore-citizens
கொரோனா வைரஸ் : மலேசியாவில் 4,000 பேருக்கு பாதிப்பு : வெளியே சுற்றினால் அபராதம்!
4,000 affected in corona in malaysia
கலைமுகிலன் தமிழர்களின் எழுச்ச்சிக்காக வித்திட்ட சமூக போராளி!
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில்… Read more
தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தஞ்சை பெண் எஸ் ஐ!
தஞ்சாவூரில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அனுராதா, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து… Read more
`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!
தாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’… Read more
மலேசியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில்… Read more