List/Grid

Daily Archives: 3:36 pm

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்

      நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் ”பொருநை” அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது…. Read more »

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் :வேலூர் சிஎம்சி, லயோலாவும் சிறந்த கல்லூரிகளாக தேர்வு!!

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் :வேலூர் சிஎம்சி, லயோலாவும் சிறந்த கல்லூரிகளாக தேர்வு!!

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை… Read more »

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக். 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 2 இடங்களையும் திமுக கைப்பற்ற வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக். 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 2 இடங்களையும் திமுக கைப்பற்ற வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு… Read more »

கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு

கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு

கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து… Read more »

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

தேதி : 09-09-2021 உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்குவார்? ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் வாழ் நிலை உயர வேண்டும், அவர்களுக்கு சமூக நீதி… Read more »

வருமான வரிச் சலுகை பெறவும் பண மோசடியில் ஈடுபட மட்டுமே ம.தி.மு.க வா? என தேர்தல் ஆணையம் கேள்வி!

வருமான வரிச் சலுகை பெறவும் பண மோசடியில் ஈடுபட மட்டுமே ம.தி.மு.க வா? என தேர்தல் ஆணையம் கேள்வி!

  வருமான வரிச் சலுகை பெறுவதற்காக பெயரளவில் செயல்படும் 2,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 8 தேசிய கட்சிகள், 53 மாநில கட்சிகள் மற்றும்… Read more »

மொழிதான் நமக்கு அடையாளம்: ‘கல்வி, நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்’. -இந்திய துணை ஜனாதிபதி!

மொழிதான் நமக்கு அடையாளம்: ‘கல்வி, நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்’. -இந்திய துணை ஜனாதிபதி!

    கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றும், மொழிதான் நமக்கு அடையாளம் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி… Read more »

கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய இயக்கம் மு.க.ஸ்டாலின் தகவல்

கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய இயக்கம் மு.க.ஸ்டாலின் தகவல்

      பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய அரசு ஒரு இயக்கத்தை தொடங்க இருக்கிறது. அதனை ஆசிரியர்கள் முன்னின்று வழிநடத்தி தரவேண்டும் என முதல்-அமைச்சர் பேசினார்.   ஆசிரியர் தின விழாவையொட்டி, மாநில நல்லாசிரியர் விருது… Read more »

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின்  மற்றும் வருண் சக்கரவத்திக்கு வாய்ப்பு..!

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவத்திக்கு வாய்ப்பு..!

      ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார், மேலும் மற்றுமொரு தமிழக வீரரான வருண் சக்கரவத்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.  … Read more »

ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்ட தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்ட தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ராமநாதபுரம் பகுதியை  சேர்ந்த தீரன் என்ற திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: மாணவர்களின் அடிப்படை  அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்விதமாக, ஒன்றிய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம்(… Read more »