List/Grid

Daily Archives: 5:22 pm

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்திருந்தார்.  

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு: மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணை

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு: மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணை

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளிலும்… Read more »

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்! : வருமான வரித்துறை அதிரடி..!!

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்! : வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான… Read more »

மாயணங்களில் சாதி வேற்றுமையின்றி சமமாகவும், பிரிவினையின்றியும், முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாயணங்களில் சாதி வேற்றுமையின்றி சமமாகவும், பிரிவினையின்றியும், முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு ஆற்றிய உரை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,… Read more »

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை… Read more »

மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியது

மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியது

மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது புஷ்பவனம் மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல் படை கப்பல் மோதியதில் கடலில் ஒரு மீனவர் தவறி விழுந்தார். உடனடியாக அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.     நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த… Read more »

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனுவை… Read more »

இனிய திரைப்பாடல்கள் மூலம் பல இதயங்களை வென்றவரும் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்..!!

இனிய திரைப்பாடல்கள் மூலம் பல இதயங்களை வென்றவரும் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்..!!

கவிஞர் புலமைப்பித்தன் (86) சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று (08-09-2021) காலை 9.33 மணிக்கு பிரிந்தது…. Read more »

செந்துறை அருகே மரக்கன்றுகள், பனை விதைகளை ஆர்வத்துடன் நடும் கிராம மக்கள்!

செந்துறை அருகே மரக்கன்றுகள், பனை விதைகளை ஆர்வத்துடன் நடும் கிராம மக்கள்!

செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை கிராமமக்கள் ஆர்வத்துடன் நட்டு வைத்தனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள், கோயில்களின் காலியிடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் மாவட்டத்தை பசுமையாக்கும்… Read more »

பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் 5 கல்வெட்டுகள் அறிவிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு

பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் 5 கல்வெட்டுகள் அறிவிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் ஐந்து கல்வெட்டுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தமிழக அரசானது மதுரை மாவட்டத்தில் முதலைக்குளம், அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டுகள், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி தமிழி கல்வெட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் தொண்டூர்,  நெகனூர்பட்டி தமிழி… Read more »