List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? Agni Subramaniam

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? Agni Subramaniam

– மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? – புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam  

சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பெரும்பாக்கத்தில் 24 கோடியில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழாய்வு நிறுவனத்திற்கு சொந்த கட்டிடம்… Read more »

ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு: மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு: மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அகில இந்த ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்களுக்கு 27% ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அகில… Read more »

தமிழ்நாட்டுக்கு நியாயம் மறுப்பது ஏன்?- சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

தமிழ்நாட்டுக்கு நியாயம் மறுப்பது ஏன்?- சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மறுப்பது ஏன்? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு. நொய்டாவில் புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம்… Read more »

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்!: மக்களவையில் எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!!

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்!: மக்களவையில் எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பாமல்… Read more »

ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நாளை திறப்பு: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறக்கிறார்

ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நாளை திறப்பு: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறக்கிறார்

  ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை(அக்.7) திறந்து வைக்கிறார். கொரோனா பரவல் பேரிடர் தடுப்பு நடவடிக்கை இரண்டாம் அலையின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச… Read more »

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட ‘வேர்களை தேடி’ திட்டத்தை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கான முதல் இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்தை… Read more »

தமிழ்நாட்டுக்கு 28 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு; மேகதாது விவகாரம் – ஒருமித்த கருத்து அவசியம்: காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம்..!

தமிழ்நாட்டுக்கு 28 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு; மேகதாது விவகாரம் – ஒருமித்த கருத்து அவசியம்: காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம்..!

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை… Read more »

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தாருங்கள் :சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தாருங்கள் :சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். எனினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதனையே, கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்திலும் ஒன்றிய… Read more »

மேகதாது அணை ஆய்வுக்குழு கலைப்பு விவகாரம் அதிகார வரம்பை மீறிய தேசிய பசுமை தீர்ப்பாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரம்

மேகதாது அணை ஆய்வுக்குழு கலைப்பு விவகாரம் அதிகார வரம்பை மீறிய தேசிய பசுமை தீர்ப்பாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரம்

கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்டுவதற்கு இம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அணை விவகாரம் தாமாக முன்வந்து… Read more »