Yearly Archives: 2021
அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது: பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு
2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை தமிழ் எழுத்தாளர் அம்பை பெறுகிறார். அதேபோல் பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை செய்யும் படைப்பாளிகளுக்கு ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி… Read more
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரினதும் மேலான கவனத்திற்கு….. இந்தியாவில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதியில் வந்து வழிபாடு செய்கின்றார். அதே சமகாலத்தில்… Read more
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக…
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக தினமணி பத்திரிகையில் வந்துள்ளது …
தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஐயா கோ. நம்மாழ்வார் நினைவு நாளில் வணங்குவோம்!!!
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 – 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி… Read more
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்து தமிழ்நாடு!!!
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு…சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு! சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது… Read more
வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…
வவுசி யின் கப்பலும் நம் இந்தியர்களின் தேச பற்றும்! விவரிக்கிறார் சுகிசிவம் அவர்கள்…
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், அங்கு வைத்து துன்புறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை… Read more
10 மணி நேரத்தில் 173 கவிதைகள் எழுதி சாதனை; 9 நூல்கள்! 35விருதுகள்! வயதோ 13! அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்: கலெக்டர் பாராட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். அங்குள்ள தனியார் பால் பண்ணையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு மதுரம் ராஜ்குமார் (13), ஜெசிகா (11) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மதுரம் ராஜ்குமார், மேட்டுப்பட்டி… Read more
நதிக்கரை நாகரீகத்தை மீட்க கதையாடல் நிகழ்ச்சி-குழந்தைகள் உற்சாகம்
நெல்லை : நெல்லையில் நதிக்கரை நாகரீகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் குழந்தைகளிடம் கதையாடல் நிகழ்வு குறுக்குத்துறை கல் மண்டபத்தில் நடந்தது. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்தும் தாமிரபரணி நதியானது, நெல்லையின் பாரம்பரிய அடையாளமாகும். தாமிரபரணி நதி மற்றும்… Read more