List/Grid

பேரவை Subscribe to பேரவை

தமிழகத்தின் சுதந்திர தலைவர்களின் வாகன ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன்! – அக்னி சுப்ரமணியம் பேட்டி!

தமிழகத்தின் சுதந்திர தலைவர்களின் வாகன ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன்! – அக்னி சுப்ரமணியம் பேட்டி!

தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன் நடத்தப்படுகிறது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் காணொளி பேட்டி.

மத்திய அரசு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின்  சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, உலகத் தமிழர் பேரவையின் சார்பில்,  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, உலகத் தமிழர் பேரவையின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு வரும் 75 ஆவது குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 25ஆம் தேதி காலை 10 மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த… Read more »

“உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் போலியாக உறுப்பினர் சேர்க்கும் இணையம்!

“உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் போலியாக உறுப்பினர் சேர்க்கும் இணையம்!

எனது “உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் +91-9003327779 (பெயர் : வே.ரா.பா.சுகுமார் பிள்ளை) என்பவர் எமது வாட்ஸ்அப் குழுவில், உலகத் தமிழர் பேரவையில் உறுப்பினராக விரும்புபவர்கள் அந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதியலாம் என சென்ற வெள்ளியன்று பதிவிட்டுள்ளார்…. Read more »

நேற்று மாவீரன் செண்பகராமன் பிள்ளையின் வீர செயலுக்கான நினைவு நாளையடுத்து கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியின் செய்தியை வெளியிட்ட அணைத்து நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தொகுப்பு!!!

நேற்று மாவீரன் செண்பகராமன் பிள்ளையின் வீர செயலுக்கான நினைவு நாளையடுத்து கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியின் செய்தியை வெளியிட்ட அணைத்து நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தொகுப்பு!!!

நன்றி : தினமலர்   நன்றி : WORLD PRINCE நன்றி : seker reporter court news     நன்றி : இந்து தமிழ்    நக்கீரன் : செண்பகராமன் பிள்ளை வீரத்தை நினைவு கூறும் விதமாக அஞ்சலி!… Read more »

ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!

ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!

இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய சிங்கம் ஐயா திரு. செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயப் படைக்கு சவால் விடும்… Read more »

உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!

உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!

ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது, ஐயா செண்பகராமன் பிள்ளை… Read more »

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

தேதி : 09-09-2021 உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்குவார்? ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் வாழ் நிலை உயர வேண்டும், அவர்களுக்கு சமூக நீதி… Read more »

தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு!

தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அண்ணன் தியாகு அவர்கள், தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழர்களாவார்களாம். தமிழகத்தில் வாழ்ந்து வரும் தமிழரல்லாதவர்கள்,  தாய்மொழி தெலுங்கானாலும், மலையாளமானாலும், இந்தியானாலும், கன்னடமானாலும் அல்லது வேறு மொழியானாலும் அவர்கள்… Read more »

மாவீரர்களை நினைவு கூறுவோம்!

மாவீரர்களை நினைவு கூறுவோம்!

மாவீரர்களை நினைவு கூறுவோம்!   உலகத் தமிழர் பேரவை www.worldtamilforum.com   (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளது.)

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

கனடாவில் தன்னார்வக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு கனடா ஒட்டாவா, நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான 424 கிலோ மீற்றர் தூர, நெடு நடைப்பயணம் எமது உறவுகளான; சகோதரன் டேவிட் தாமஸ் சகோதரன் விஜிதரன் வரதராஜன் சகோதரன் மகாஜெயம்… Read more »