List/Grid

பேரவை Subscribe to பேரவை

தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று!

தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று!

இந்திய சுதந்திரத்திற்காக தனது வாழ் நாளையே அர்பணித்த மாபெரும் வள்ளல், தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று. சென்னை-யில் உள்ள ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை-யின் சிலைக்கு உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் மாலை… Read more »

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் .எஸ் .மோகன் அவர்களுடன் சந்திப்பு!

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் .எஸ் .மோகன் அவர்களுடன் சந்திப்பு!

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், கர்னாடக அளுநராகவும் உயர் பதவிகளை வகித்தவர், டாக்டர் .எஸ் .மோகன் அவர்கள். அன்னாரை இன்று (29.08.2019) அவரது சென்னை… Read more »

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தையெட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தையெட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!

தமிழர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தை இன்று (30.08.2019) நம் உலகத் தமிழர் பேரவை  சென்னை-யில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகள் மற்றும் மருமகள் இவர்களோடு அன்னார்களின்… Read more »

மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களுடன் சந்திப்பு!

மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களுடன் சந்திப்பு!

மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்.

ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

அரசியலில் எம்.ஜி.ஆர் காலத்தில் கோலோச்சியவர் ஐயா திரு. இராம. வீரப்பன் (ஆர்.எம்.வீரப்பன்). வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி 94 வயதை எட்டுகிறார். அன்னாரை இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். சத்யஜோதி பட நிறுவனத்தின்… Read more »

நடிகர் ஜெயபாலனுடன் ஒரு சந்திப்பு!

நடிகர் ஜெயபாலனுடன் ஒரு சந்திப்பு!

நடிகர் ஜெயபாலன் ஒரு ஈழத் தமிழர். அவர் மிகப் பெரிய எழுத்தாளரும் கூட…. – எனது நெடுநாளைய நண்பரோடு இன்று அவரது சென்னை இல்லத்தில் … அவர் நடித்த சில திரைப்படங்கள் : 1) ஆடுகளம்2) மெட்ராஸ்3) அரண்மனை – 2… Read more »

மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரன் அவர்கள் சென்னைக்கு இன்று (28-08-2019) வருகை தந்துள்ளார். அவரை மரியதை நிமித்தம் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்து ஈழ நிலை குறித்து… Read more »

ஈழத் தமிழர்களுக்கு சுண்ணாம்பு! காஷ்மீர் மக்களுக்கு வெண்ணையா?  டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு சுண்ணாம்பு! காஷ்மீர் மக்களுக்கு வெண்ணையா? டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்!

இன்று (22.08.2019) டெல்லியில் திமுக தலைமையில் முன்னெடுக்கப்பட்டு, 14 கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் காஷ்மீருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுவாக, இன்றைய மத்திய அரசு அன்மையில் எடுக்கப்பட்ட காஷ்மீர் நிலையை நமது உலகத் தமிழர் பேரவை கண்டிப்பதோடு,… Read more »

தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!

தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!

தமிழர் முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் ஒரு பொறியாளர். இவரது தந்தையார் ஒரு தமிழ் புலவர் – ஆசிரியராக இருந்தவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோவில் இவரது தமிழை 1985ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று… Read more »

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!

கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம்…. Read more »