List/Grid

பேரவை Subscribe to பேரவை

அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!

அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!

வரிச்சியூர் செல்வத்திடமிருத்து திடீரென 15 – 20 ஆண்டுகளுக்கு முன் எனது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அண்ணா, என்னை என்கெளவுன்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. என்னை காப்பற்றவும். அவர் என்னோடு பேச பயன்படுத்திய கைப்பேசி எண், எனது மறைந்த நண்பர் பெங்களூர்… Read more »

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!

யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய ஆவண நூல்கள், அரிய ஒலைச் சுவடிகள் என தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. பெருமைமிகு இந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள… Read more »

ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” மாற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் உலகத் தமிழர் பேரவை – யினர் இருவர் தலைமை அலுவலகம் வருகை!

ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” மாற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் உலகத் தமிழர் பேரவை – யினர் இருவர் தலைமை அலுவலகம் வருகை!

அன்மைக்காலமாக உலகத் தமிழர் பேரவை – யோடு இணைந்து ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” என்ற தீவிர செயலில் ஈடுபட்டு பல வணிக நிறுவனங்களில் இன்று தமிழ் பெயர் பளிச்சிட காரணமாக இருந்து வருபவர்களில் மிக முக்கியமானவரான திரு. கே.பிரபாகரன்… Read more »

அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பார்கள், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருடன் அவர்களுடன் சந்திப்பு!

அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பார்கள், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருடன் அவர்களுடன் சந்திப்பு!

அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பார்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தது வந்து, சென்னை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களை நேற்று (02-04-2019) அவரது அலுவலகத்தில் சந்தித்து, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற குழுவிடம்,… Read more »

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

– உலகத் தமிழர் பேரவை – யின் (www.worldtamilforum.com) இன்றைய ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் இருந்து வருகிறார். – 2008ம் ஆண்டு – ஐ.நா.வின் UPR – அமைப்பில் இலங்கை குறித்த அறிக்கை அவரால் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கை… Read more »

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!

தூய தமிழரான தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜீ, கே.பி. அன்பழகன் ஆகியோரை மரியாதை நிமித்தம் இன்று சென்னையில் தமிழக முதல்வர் இல்லத்தில் உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர்… Read more »

கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!

கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!

கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அன்மைக்காலத்தில் துவங்கப்பட்ட கட்சிதான், கர்நாடக தமிழர் கட்சி. பெருந்தமிழர் ஐயா கவிஞர் பாவிசைகோ அவர்களின் வழியொட்டி, அன்னாரின் செயலாக்கத்தை கடைபிடித்து, அவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், கர்நாடக தமிழர் கட்சி…. Read more »

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து, புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தற்போது (15-03-2019) தனது நண்பர்களோடு சென்னை வந்துள்ளார். அன்னாரை, நமது உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள்… Read more »

சென்னை குமரன் சில்க்ஸ் வணிக நிறுவனத்தில், தமிழிலும் கைப்பை உள்ளது என்பது நிறுவனத்தின் பதில்!

சென்னை குமரன் சில்க்ஸ் வணிக நிறுவனத்தில், தமிழிலும் கைப்பை உள்ளது என்பது நிறுவனத்தின் பதில்!

அன்மைக்காலமாக சென்னை குமரன் சில்க்ஸ் அங்காடியில், நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்காக, அவர்களுக்கு அதை தூக்கிச் செல்ல இலவசமாக வழங்கப்படும் கைப்பை – யில் ஆங்கிலம் – இந்தி – தெலுங்கு மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டிக்கிறதை நமது உலகத் தமிழர் பேரவை, அந்நிறுவனத்திற்கு… Read more »

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு!

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி – நமது தமிழ் மொழி என்ற மூத்தோர் சொல் நெடுங்காலமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழினத்தின் ஆதி கால தொழில் வேளாண்மை என்பதை அனைத்து தரப்பு மக்களால்… Read more »

?>