List/Grid

பேரவை Subscribe to பேரவை

: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்! நாள் : 25.11.2018 ஞாயிறு காலை 10 மணி இடம் : தலைமையகம் – உலகத் தமிழர் பேரவை : : சிறப்பழைப்பாளர்கள்… Read more »

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு மேல் வாழ்ந்து வரும் ஐக்கிய இராச்சியத்தில் (லண்டன்) சென்ற 14-10-2018ம் தேதி லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா அப்பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. இலண்டன் பல்கலைக்கழகம் SOAS (School… Read more »

தமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை! – உலகத் தமிழர் பேரவை

தமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை! – உலகத் தமிழர் பேரவை

1000 ஆண்டுகளுக்கு முன்பு இராசராசன் நமது தமிழர் இனக்குழுவின் அங்கம். அவரின் அதிமுக்கியமான அடையாளமாக இப்பொழுதும் இருந்து வருவது தஞ்சை பெரிய கோயில். தமிழ் மன்னர்களை ஏமாற்றி ஆட்சியை பறித்து (இளித்தவாயன் என்பது வேறு…), 17ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களின்… Read more »

இராஜீவ் கொலையை திசை திருப்பியவரா மேனாள் நிருபர் பிரகாஷ் எம்.சுவாமி?- அக்னி-யிடம் நக்கீரன் செவ்வி!

இராஜீவ் கொலையை திசை திருப்பியவரா மேனாள் நிருபர் பிரகாஷ் எம்.சுவாமி?- அக்னி-யிடம் நக்கீரன் செவ்வி!

#MeToo Facebook Video Link : https://www.facebook.com/velaler/videos/1388922977907258/?t=0

சிங்கப்பூர் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் கல்யாண வீடு நெடுந்தொடரை தடை செய்ய வேண்டும் – உலகத் தமிழர் பேரவை!

சிங்கப்பூர் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் கல்யாண வீடு நெடுந்தொடரை தடை செய்ய வேண்டும் – உலகத் தமிழர் பேரவை!

கல்யாண வீடு என்ற ஒரு நெடுந்தொடர் நாடகம் சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஒளிபரப்பாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு நடத்திய தமிழர் விழாவில் கல்யாண வீடு தொடரின் இயக்குநர் திரு. திருமுருகன் கலந்து… Read more »

“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் – போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் – போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளியாக அறிவித்து, திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதை உலகத் தமிழர் பேரவை வரவேற்று முழு ஆதரவும் தெரிவிக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக சாந்தலிங்க மருதாசல அடிகளார் அண்மையில் பட்டம் ஏற்றுக் கொண்டதையடுத்து அவரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி மரியாதை நிமித்தம் கோவையிலுள்ள பேரூரில் இன்று சந்தித்து பேசினார். திரு. அக்னி-யோடு கோவை முத்தமிழ் மன்றத்தின் தலைவர் திரு…. Read more »

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை வட-மாகாண சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் அமைச்சர் திருமதி. ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். மூன்று நாள் பயணமாக சென்னை வந்திருந்த அமைச்சரை சந்தித்த வேளையில், நடப்பு ஈழ… Read more »

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்’ஸ் யூனியன் (TJU) சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் திடலில் தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு TJU-யின் மாநிலத் தலைவர் திரு. கே.காளிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’ என்ற தமிழக ஊடகங்கள் ஒன்றிணைந்த புதிய அமைப்பை இன்று மாலை சென்னை ஸ்டர்லிங் சாலையில் உள்ள காயிதே மில்லத் பன்னாட்டு மீடியா ஸ்டடீஸ் அகடமி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து ராம் தலைமை வகித்தார். இதில்… Read more »