List/Grid

அறிக்கைகள் Subscribe to அறிக்கைகள்

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

தேதி : 09-09-2021 உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்குவார்? ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் வாழ் நிலை உயர வேண்டும், அவர்களுக்கு சமூக நீதி… Read more »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

கனடாவில் தன்னார்வக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு கனடா ஒட்டாவா, நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான 424 கிலோ மீற்றர் தூர, நெடு நடைப்பயணம் எமது உறவுகளான; சகோதரன் டேவிட் தாமஸ் சகோதரன் விஜிதரன் வரதராஜன் சகோதரன் மகாஜெயம்… Read more »

ஈழத் தமிழர்களுக்கு சுண்ணாம்பு! காஷ்மீர் மக்களுக்கு வெண்ணையா?  டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு சுண்ணாம்பு! காஷ்மீர் மக்களுக்கு வெண்ணையா? டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்!

இன்று (22.08.2019) டெல்லியில் திமுக தலைமையில் முன்னெடுக்கப்பட்டு, 14 கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் காஷ்மீருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுவாக, இன்றைய மத்திய அரசு அன்மையில் எடுக்கப்பட்ட காஷ்மீர் நிலையை நமது உலகத் தமிழர் பேரவை கண்டிப்பதோடு,… Read more »

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளருக்கு உதபே பதிலடி!

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளருக்கு உதபே பதிலடி!

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – இதை சொல்பவர் ஒரு தெலுங்கு வந்தேறி வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், திமுக (தினமணி – 27th February 2019 “தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!”) இன்னும்… Read more »

போலி ‘தமிழின உரிமை மீட்பு மாநாட்டை’ நடத்திய தமிழரல்லாதாரான திராவிடர்கள்!

போலி ‘தமிழின உரிமை மீட்பு மாநாட்டை’ நடத்திய தமிழரல்லாதாரான திராவிடர்கள்!

உண்மைத் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!!! கருஞ்சட்டை பேரணி என்ற பெயரில் தமிழரல்லாதாரான திராவிடர்கள் தமிழ் தேசியத்தைக் கண்டு, அச்சமடைந்து ஒன்று சேருவதையே காட்டுகிறது இந்த பேரணி. பெரும்பாலும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தான் தங்களை திராவிட முகமுடிக்குள் மறைத்து காத்துக் கொண்டு… Read more »

சிங்கப்பூர் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் கல்யாண வீடு நெடுந்தொடரை தடை செய்ய வேண்டும் – உலகத் தமிழர் பேரவை!

சிங்கப்பூர் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் கல்யாண வீடு நெடுந்தொடரை தடை செய்ய வேண்டும் – உலகத் தமிழர் பேரவை!

கல்யாண வீடு என்ற ஒரு நெடுந்தொடர் நாடகம் சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஒளிபரப்பாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு நடத்திய தமிழர் விழாவில் கல்யாண வீடு தொடரின் இயக்குநர் திரு. திருமுருகன் கலந்து… Read more »

“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் – போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் – போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளியாக அறிவித்து, திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதை உலகத் தமிழர் பேரவை வரவேற்று முழு ஆதரவும் தெரிவிக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் நிறங்கள், பல்லினங்கள், மதங்கள் மற்றும் சாதிகள் ஒழிக்கப்படுவது, தமிழன் கணியன் பூங்குன்றனாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்கேற்ப, தமிழர்களின் கொள்கையாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான ஒரு விரும்பம். ஒன்றுபட்ட உலகத்… Read more »

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக இன்றோடு 66ம் ஆண்டு நிறைவுகிறது. உலகத் தமிழர் பேரவை-யை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியவரான ஐயா முனைவர் திரு. இரா. சனார்த்தனம் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள். அவர் இறப்பதற்கு… Read more »

ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

புதுச்சேரி-யில் பெரும்பான்மை தமிழர்கள் இருந்தாலும், தமிழகத்தோடு இணையாமல், இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு மாநில நிலையிலேயே இன்று வரை இருந்து வருகிறது. சுதந்திர இந்தியாவிற்காக இந்தியர்கள் அன்று பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு முறைகளில் போராடிய போதும், பிரான்சு ஆதிக்கத்தில்… Read more »