List/Grid

அறிக்கைகள் Subscribe to அறிக்கைகள்

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

நினைவேந்தலில் முறுகல் தேவையற்றது. சீமான் இரமேஸ்வரத்தில் அமைதியாக நிகழ்த்தினார். இது போல், தமிழ்த் தேசியத்தை ஆதரிப்போர் அமைதியாக பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் முழு அடைப்புக்கு உலகத் தமிழர் பேரவை ஒத்துழைப்பு நல்கும்!

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் முழு அடைப்புக்கு உலகத் தமிழர் பேரவை ஒத்துழைப்பு நல்கும்!

மனித குலத்தின் அடிப்படை தேவைகளில் நீரும், உணவும் இன்றியமையாதது. அகிலத்திற்கும் உணவளிக்கும் தமிழக விவசாயிகளின் துயர் நிலையினை வார்த்தைகளால் சொல்ல இயலாது. விவசாயிகளின் இன்றைய நிலையை இந்திய மைய அரசிற்கு தெரிவிக்கும் பல்வகை போராட்டங்களை தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 36… Read more »

ஜனநாயக படுகொலைக்கு பின் பெற்ற வெற்றியை ஏற்க இயலாது! மறுவாக்கெடுப்பு அல்லது மறுதேர்தல் தமிழகத்தில் நடத்திட வேண்டும்! – உலகத் தமிழர் பேரவை அறிக்கை!

ஜனநாயக படுகொலைக்கு பின் பெற்ற வெற்றியை ஏற்க இயலாது! மறுவாக்கெடுப்பு அல்லது மறுதேர்தல் தமிழகத்தில் நடத்திட வேண்டும்! – உலகத் தமிழர் பேரவை அறிக்கை!

ஜெயலலிதா இறப்பு அறிவிக்கப்பட்ட பின்பு தமிழக அரசியல் களம், அசாதாரண சூழ்நிலையில் இருந்த வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. – ஜெயலலிதாவின் இறப்பின் மர்மம். – இடைக்கால முதல்வராக தொடர்ந்த திரு. பன்னீர் செல்வம். – அதிமுக இரண்டு பட்டு நின்று… Read more »

ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு விருது வழங்க உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!

ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு விருது வழங்க உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!

ஜல்லிக்கட்டு – உலகின் எந்த மூலையில் இருப்பினும், இப்பெயரை தமிழர்கள் கேட்டால் வீரம் கொப்பளிக்கும். நாகரிகம் பெற்ற தமிழ் இனம் தோன்றியதிலிருந்து காளை மாட்டோடு மரபு வழி குல விளையாட்டுக்களில் தனது உணர்வையும், வாழ்வை இரண்டற கலந்து, அதனுடன் வீரம் செறிந்த,… Read more »

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் இன்று (02-12-2016) மாலை 4.30 மணிக்கு, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் நல்லெண்ண அடிப்படையில் சந்திக்க உள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more »

“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதம் நவம்பர் (கார்த்திகை) 27ம் நாளில், தங்களது மொழியான தமிழ் மொழிக்காகவும், தமிழினத்தையும் பாதுகாக்கும் பொருட்டு உயிரை துச்சமென கருதி ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் அந்த மாவீரர்களுக்கும், நமது தமிழ் உலகம் நினைவு… Read more »

உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

தமிழகம் அமைந்த 60-ம் ஆண்டு, தமிழக எல்லை மறவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டல ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி பகல் 3-மணிக்கு கோவையில் நடைபெறுகிறது. கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள… Read more »

காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு இணைந்து இன்று தொடருந்து (ரயில்) மறியல் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவை களமாடும்!

காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு இணைந்து இன்று தொடருந்து (ரயில்) மறியல் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவை களமாடும்!

  தமிழர்களில் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் நீதி மன்றம் உத்தரவிட்டும், இந்திய மைய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராததை கண்டித்தும், அவ்வாரியத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கோரி மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.) இன்று… Read more »

அறிக்கை : உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்!

அறிக்கை : உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை இணைக்கும் நோக்கோடு இயங்கி வரும் உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் உணர்ச்சிபூர்வமாக பதிவிடுகிறோம் என்ற வகையில் சட்டத்திற்கு புறம்பான செய்திகளை பதிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம். இன்றைக்கு சமூக… Read more »

அறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை

அறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை

சிதறிக் கிடக்கும் நம் ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தையே ஒன்று படுத்திடும் நோக்கத்தை கொண்டுள்ளது நமது பேரவை. அவ்வகையில், நமது தமிழகத்தில் இருக்கும் இன உணர்வாளர்களை திரட்டி ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் எண்ணத்தில் சென்னையில் ஒரு அரங்க கூட்டம்… Read more »