List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்‼️ இலங்கைவாழ் சகோதரமொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்!

நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்‼️ இலங்கைவாழ் சகோதரமொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்!

நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️இலங்கைவாழ் சகோதரமொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்.விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிவாயு என்றால் என்னவென்று… Read more »

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரினதும் மேலான கவனத்திற்கு….. இந்தியாவில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதியில் வந்து வழிபாடு செய்கின்றார். அதே சமகாலத்தில்… Read more »

ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா?

ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா?

“இது முடிவல்ல முடிவின் ஆரம்பம்” இராமர்பாலத்தில் சீனத் தூதுவர்! ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா? இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்ய தேர்ந்தெடுத்த இடம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும்… Read more »

வேந்தராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே ஆதரவு புத்த துறவி ஆனந்த தேரா.. பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவர்கள்!

வேந்தராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே ஆதரவு புத்த துறவி ஆனந்த தேரா.. பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவர்கள்!

LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!!

LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!!

திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப்… Read more »

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்

தமிழர் தேசியத் தலைவர் பிரபாகரனின் பாட்டனார் திரு. திருமேனியா பிள்ளை தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் கட்டிய வைத்தீஸ்வரன் கோயிலை அவருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தை திரு. வேலு பிள்ளை காத்து வந்தார். நான் யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த… Read more »

என்ன ஆச்சரியம் – இந்திய அரசு மனம் மாறிவிட்டதா?

என்ன ஆச்சரியம் – இந்திய அரசு மனம் மாறிவிட்டதா?

  ஈழத்து மாவீரர் நிகழ்வுகளில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், இப்போது இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது,… Read more »

இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு

இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார். இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இலங்கையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் பௌத்த அமைப்பான… Read more »

யாழை சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக தெரிவு!

யாழை சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக தெரிவு!

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் கௌரவ நீதிபதிகளாக இணைந்து கொள்ளும் அன்புக்கும் மரியாதைக்குரிய சகோதரர்கள் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் மற்றும் தர்மலிங்கம் பிரதீபன் (Pirathee Tharmalingam), சகோதரிகள் Teshepa Rajah, Subajini Thevarajah மற்றும் Niranjini Muralitharan அவர்களுக்கு எமது… Read more »

இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

தமிழகத்திலுள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான… Read more »