ஈழம் Subscribe to ஈழம்
நான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!
வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் நான்கு முனை களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இவை பறிபோய்க் கொண்டிருக்கின்றன என எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன். முல்லைத்தீவில் உள்ள தமது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை அவர் நடத்தினார். அதன்… Read more
இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் முல்லைத்தீவு மாயமானோரது உறவுகளின் சங்கத்தினர் தொடர் போராட்டம் தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்திருக்கின்றன. இந்நிலையில், அவர்கள் இன்று (08-03-2020) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் தொடங்கி ஊர்வலமாக செல்வபுரம் வீதி வழியாக முல்லைத்தீவு மாவட்டச்… Read more
‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!
இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரித்துள்ளார்ர். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்…. Read more
ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னரே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
இலங்கையின் 8-ஆவது நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் திங்கள்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டார். இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி… Read more
இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!
கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் கடமைகளில்… Read more
ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராசபக்ச புதன்கிழமை அதிகாரகபூர்வமாக அறிவித்தார். இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர… Read more
இலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்!
முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்புகள் சில புதன்கிழமை (12-02-2020), கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இன்று (13-02-2020) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர். அகழ்வு பணிகள் முடிந்த பின்பே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை மற்றும் விவரம்… Read more
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவில்லை!
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில்… Read more
காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்சே பேசியது என்ன?
காணமால் போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேவேளை, காணாமல் போனவர்கள்… Read more
இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!
மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்புக்கு இணங்க விடுவிக்கப்பட்டுள்ளார். “அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்…. Read more