List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்

சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்

இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர்… Read more »

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்.*********ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர்… Read more »

இன்று பிறந்த நாள் காணும் ஐயா திரு.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

இன்று பிறந்த நாள் காணும் ஐயா திரு.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களுக்கும், யாழ்பாணத்தில் வட மாகாண சபையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களையும் (பட இணைப்பைப் பார்க்க…), வடமாகாண சபையின் சபாநாயகர் மாண்புமிகு திரு. சிவஞானம்… Read more »

தமிழர்களுடன் பேச்சு நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம்

தமிழர்களுடன் பேச்சு நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம்

இலங்கையின் உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அங்கு வசிக்கும் தமிழ் வம்சாவளியினருடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் இலங்கையில் இறுதிக்கட்ட… Read more »

தமிழ் கைதிகள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் இலங்கை அமைச்சரின் பதவி பறிப்பு: சர்வதேச நிர்பந்தத்தால் ராஜபக்சே நடவடிக்கை

தமிழ் கைதிகள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் இலங்கை அமைச்சரின் பதவி பறிப்பு: சர்வதேச நிர்பந்தத்தால் ராஜபக்சே நடவடிக்கை

சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு விடுவதாக மிரட்டிய, இலங்கை அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறைச்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்தவர் லோஹன் ரத்வத்தே, கடந்த 12ம் தேதி மாலை இலங்கையில் உள்ள அனுராதபுரம் சிறைச்சாலையை பார்வையிட… Read more »

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

  இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   தமிழக சட்டசபையில்  விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.    இலங்கை தமிழ்… Read more »

நான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!

நான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!

வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் நான்கு முனை களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இவை பறிபோய்க் கொண்டிருக்கின்றன என எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன். முல்லைத்தீவில் உள்ள தமது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை அவர் நடத்தினார். அதன்… Read more »

இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் முல்லைத்தீவு மாயமானோரது உறவுகளின் சங்கத்தினர் தொடர் போராட்டம் தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்திருக்கின்றன. இந்நிலையில், அவர்கள் இன்று (08-03-2020) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் தொடங்கி ஊர்வலமாக செல்வபுரம் வீதி வழியாக முல்லைத்தீவு மாவட்டச்… Read more »

‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!

‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரித்துள்ளார்ர். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்…. Read more »

ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னரே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னரே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

இலங்கையின் 8-ஆவது நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் திங்கள்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டார். இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி… Read more »