List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி) நவாஸ்கனி (ராம நாதபுரம்), சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் (கடையநல்லூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய… Read more »

அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!

அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி… Read more »

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளின் தற்போதைய நிலை!

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளின் தற்போதைய நிலை!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர்… Read more »

தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

இலங்கை கிழக்கு மாகாணம் – காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018 ஆம் ஆண்டு தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று. இவர் இலங்கை… Read more »

இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக முடியுமா?

இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக முடியுமா?

இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தன…. Read more »

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி… Read more »

விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி? சந்தேகநபர் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி? சந்தேகநபர் கைது!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சித்ததாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றத்திற்காக பத்து நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது கைதாகும். கல்முனை – மருதமுனை பகுதியில் செவ்வாய் (27-08-2019) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல் ஊடகப் பேச்சாளர்… Read more »

இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!

இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்… Read more »

‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!

‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித்… Read more »

இனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா? – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்!

இனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா? – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்!

2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, 58 பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஐ.நா-வால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையில் ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எதிர்வினைகளை… Read more »