என்ன ஆச்சரியம் – இந்திய அரசு மனம் மாறிவிட்டதா?

 
ஈழத்து மாவீரர் நிகழ்வுகளில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், இப்போது இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது, கார்த்திகைப் பூவினையும் அணிந்து கொண்டிருந்தனர்.
இம்முறை மாவீரர் மாத நினைவுகள் யாழ்ப்பாணத்தில், கிட்டு பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது| குறிப்பிடதக்கது.
என்ன ஆச்சரியம் – இந்திய அரசு மனம் மாறிவிட்டதா?
அக்னி சுப்ரமணியம்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: