விருது அறிவிக்கப்பட்டுள்ள அம்பை, முருகேஷ்க்கும் எனது வாழ்த்துக்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் அம்பைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு பின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் பெண் படைப்பாளிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என கூறினார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் கவிஞர் முருகேஷ்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். சிறார்களுக்கான எளிய இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும் என கூறினார்.

நன்றி : தினகரன் 

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: