List/Grid

Yearly Archives: 2021

அரசியல்வாதி, திரைபட தயாரிப்பாளர், கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஐயா கோவை செழியன் கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

அரசியல்வாதி, திரைபட தயாரிப்பாளர், கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஐயா கோவை செழியன் கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

கோவை செழியன் (Kovai Chezhiyan) என்பவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திரைத்துறையில் இவர் எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், முத்துராமன்,… Read more »

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா! நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி அனைவரையும் அன்போடு அழைக்கும்… முனைவர் சீ.மணிமேகலைநிறுவனத் தலைவர்சர்வதேச வீரப்பேரரசி வேலுநாச்சியார் உரிமை மீட்பு இயக்கம், புதுவை.

தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கிறோம்!!!

தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கிறோம்!!!

நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும்… Read more »

வ.உ.சி. சேவா தளம் நடத்திய, நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!

வ.உ.சி. சேவா தளம் நடத்திய, நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!

  வ.உ.சி. சேவா தளம் நடத்திய, மேனாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்பாக சென்னை, ஜோடியாக் ரெக்ரேஷன் கிளப்பில், இன்று (27 12 2021) மாலை 5.30 மணி நடத்தப்பட்டது.  … Read more »

டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது தமிழர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து போற்றுவோம்!!!

டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது தமிழர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து போற்றுவோம்!!!

  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். … Read more »

மின்வாரியத்தில் இனி தமிழில் ஆணை

மின்வாரியத்தில் இனி தமிழில் ஆணை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளர் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘அரசாணைகளை தமிழில் வெளியிடுதல். இதன் தொடர்ச்சியாக மின்வாரியத்தில் , இனி வரும் நாள்களில் அனைத்து மின்வாரிய ஆணைகளையும் தமிழிலும்… Read more »

பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார்!: மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார்!: மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

மறைந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மாணிக்க… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வந்தார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வந்தார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார். பரோலில் வந்த நளினி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் உள்ள தாயார் பத்மாவின் வீட்டில் தங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நன்றி… Read more »

தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் தமிழர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் தனது 78 ஆவது அகவையில் உடநலக் குறைவால் காலமானார். “போராட்டம் போராட்டம் என் ஆசைத் தாய்… Read more »

தமிழ் மொழி கட்டாயம் அறிவிப்பு எதிரொலி புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

தமிழ் மொழி கட்டாயம் அறிவிப்பு எதிரொலி புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40… Read more »