Yearly Archives: 2021
கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்!!
கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -சீன ராணுவ வீரர்கள்… Read more
தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 – சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் ‘”திருப்புகழ்ச் சுவாமிகள்”‘ என்று அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும்… Read more
சுமந்திரனை பேச விடாமல் உரத்த குரலில் எதிர்ப்பு – பாதியிலேயே முடிந்த கனடா கூட்டம்!
நேற்று மாலை (20.11.2021) கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் போது மண்டபத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்கள் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் எதிர்ப்பு முழுக்கங்களை எழுப்ப தொடங்கினார்கள்…. Read more
சுமந்திரனை எதிர்த்து கனடியத் தமிழர் முன்னணி போராட்டம்
ஈழத்தின் வடகிழக்கு தமிழர்களின் ஏகபிரதிநிதிகளுக்கும் சமஷ்டி கொள்கைக்கும். கூட்டமைப்புக்கும் எதிராக கனடியத் தமிழர்களிர் சிலர் ஆர்பரிப்பு….
அமெரிக்கா பாதுகாப்புத் தரப்புடனும் தமிழர் பிரதிநிதிகள் குழு பேச்சு வெள்ளை மாளிகையை ஒட்டி நடந்தது!!!
அமெரிக்காவின் வொஷிங்டன் டிஸிக்குச் சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை(GLOBAL TAMIL FORUM) ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழு அங்கு அமெரிக்க ஜனாதிபதியின் கீழ் நேரடியாக இயங்கும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக் கவுன்ஸிலின் முக்கிய இரு பிரதிநிதிகளைச்… Read more
இராமேஸ்வரம் கோவில் பற்றிய இதுவரை அறியாத தகவல்கள் கடந்த கால சரித்திரம்…
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் பூஜை செய்து வந்த பிராமண சமூகத்தின் மக்கள் இராமேசுவரம் தீவிற்கு வந்த வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறையும், அவர்கள் எந்த மாநிலம்? எந்த சமூகம்? யாரைச் சார்ந்தவர்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்… சில… Read more
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜாஜி… Read more
ஐயா பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு கட்டுரை!!!
ஐயா பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு கட்டுரை!!!
ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்க வழக்கு
ஒன்றிய அரசின் அலுவல் மொழி சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 8வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்கக் கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த… Read more
இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார். இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இலங்கையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் பௌத்த அமைப்பான… Read more