List/Grid

Yearly Archives: 2021

மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்!!!

மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்!!!

மாவீரர்   தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய்… Read more »

கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

  மதுரை விமான நிலையம் அருகே கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே பெருங்குடியில் உள்ள பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாக வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் அளித்த தகவலின்பேரில், மதுரையை தொல்லியல் கள ஆய்வாளரான… Read more »

13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலின் ரகசிய அறைகள் திறப்பு: சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டுபிடிப்பு

13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலின் ரகசிய அறைகள் திறப்பு: சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டுபிடிப்பு

மேலூர் அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற சிவன் கோயிலின் ரகசிய அறைகளை நேற்று திறந்த அறநிலைய துறை அதிகாரிகள், அங்கிருந்த சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை கண்டுபிடித்தனர். மேலூர் அருகில் உள்ள கருங்காலக்குடி திருச்சுனையில் 13ம் நூற்றாண்டில்… Read more »

தமிழ் பற்றாளர், சிறந்த அரசியல்வாதி ஐயா பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்கி போற்றுவோம் !!!

தமிழ் பற்றாளர், சிறந்த அரசியல்வாதி ஐயா பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்கி போற்றுவோம் !!!

பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 – நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது… Read more »

கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்குகிறோம்: மத்திய அமைச்சர் பேச்சு!!

கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்குகிறோம்: மத்திய அமைச்சர் பேச்சு!!

  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை  அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.வேலூரில்  ‘14567’ என்ற முதியோர்களுக்கான விழிப்புணர்வு உதவி… Read more »

என்ன ஆச்சரியம் – இந்திய அரசு மனம் மாறிவிட்டதா?

என்ன ஆச்சரியம் – இந்திய அரசு மனம் மாறிவிட்டதா?

  ஈழத்து மாவீரர் நிகழ்வுகளில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், இப்போது இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது,… Read more »

ஜெய்பீம் சர்ச்சை….  வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பேட்டி (பாகம் 1)

ஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பேட்டி (பாகம் 1)

ஜெய்பீம் சர்ச்சை….வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பத்திரிக்கை.Com – மிற்கு காணொளி பேட்டி (பாகம் 1)

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி!

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி!

சென்னை ஐ ஐ டி யின் 58வது பட்டமளிப்பு விழா இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம்1,962 மாணவர்களுக்கு இணையம் வழியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அதிகபட்சமாக 392… Read more »

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கான பெருந்திட்டத்தை தயாரிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   

மதுரையில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரையில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

பெருங்குடியில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளமுள்ள கல்தூணில் 8 கோணம், 2 பட்டை வடிவுகள் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆய்வாளர்கள் கைப்பற்றினர். நன்றி : தினகரன்