Daily Archives: 5:34 pm
பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி உடல் தகனம்: அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் அஞ்சலி
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (67), நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள்… Read more
செங்கை, காஞ்சி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், செங்கல்பட்டு நீதிமன்ற சார்பு நீதிபதியுமான எஸ்.மீனாட்சி விடுத்துள்ள அறிக்கை. நாடு முழுவதும் வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெ உள்ளது. அதில் அனைத்து சிவில் வழக்குகள், மோட்டார் வாகன… Read more
கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விட்டதால் பனை விதைகளை நட்ட லாரி டிரைவர்: நீதிமன்றம் நூதன தண்டனை
குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரித்த கழிவுநீரை, லாரியில் கொண்டு வந்து, கிருஷ்ணா கால்வாயில் விட்ட டிரைவருக்கு நீதிமன்றம் அபராதமும், 10 பனை விதைகளை நடடும்படியும் நூதன தண்டனையை வழங்கியது. அதன்படி, அரசு அதிகாரிகள் முன்னிலையில் லாரி டிரைவர் பனை விதைகளை நட்டு… Read more
மதுராந்தகம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் அருங்குணம், பாக்கம், சிலாவட்டம், மதுராந்தகம் நகரில் வன்னியர்பேட்டை, செங்குந்தர்பேட்டை, ஜின்னா நகர் உள்பட பல பகுதிகளில் ஒருங்கிணைந்த… Read more
வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று முதல் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில். முதல் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு இன்று நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட… Read more