List/Grid

Archive: Page 19

இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த… Read more »

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி  ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்”எனப்… Read more »

மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த  நாளில் அவரை வணங்குவோம்!!!

மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது மகன் வழி வாரிசுமான திரு .ஐயப்பனிடம் கேட்கையில் பல புகழ்… Read more »

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கருணை மனுவில் நிலை குறித்து தகவல் கோரி ஆர்.டி.ஐ.யின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த… Read more »

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட ‘வேர்களை தேடி’ திட்டத்தை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கான முதல் இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்தை… Read more »

மாணவர்களின் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தும் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் : தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

மாணவர்களின் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தும் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் : தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட… Read more »

குற்றவாளிகளை பற்றி தகவல்களை காவல் துறைக்கு கொடுத்தால் தகுந்த வெகுமதி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி அறிவிப்பு!

குற்றவாளிகளை பற்றி தகவல்களை காவல் துறைக்கு கொடுத்தால் தகுந்த வெகுமதி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி அறிவிப்பு!

  தமிழகத்தில் ஆயுதம் தயாரிப்பை கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட “ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் -என்னும் தேடுதல் வேட்டையில்… Read more »

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு அரிய கொற்றவை சிலை கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு அரிய கொற்றவை சிலை கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த அரிய கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே கமண்டல நாகநதியின் வடகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் வடிவில்… Read more »

போடி அருகே 2022ம் வருடத்தை வரவேற்க 2022 பனை விதைகள் நடல்

போடி அருகே 2022ம் வருடத்தை வரவேற்க 2022 பனை விதைகள் நடல்

போடி அருகே சிலமலை கிராம ஊராட்சியில் சூலப்புரம், மேலசூலப்புரம், கீழ சூலப்புரம் காலனிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சமூக ஆர்வலர்  முருகன் உள்ளிட்ட பலர் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பருவமழை தவறாமல் பெய்து குடிநீர், விவசாயம்… Read more »

சிவகங்கை அருகே 745 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை அருகே 745 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை:சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டை சேர்ந்த சரவணன், சூரக்குளத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக தொல்நடை குழுவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில்,… Read more »