List/Grid

Archive: Page 17

இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம் என ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசத்தின் மாறுபட்ட கலாசாரம் மீது எதிர்கருத்தை ஊழியர் காட்டியுள்ளார். வாடிக்கையாளரிடம் எதிர்கருத்தை காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக ZOMATO விளக்கமளித்துள்ளது…. Read more »

7-ம் கட்ட அகழ்வாய்வு; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது: அமைச்சர் பேட்டி

7-ம் கட்ட அகழ்வாய்வு; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது: அமைச்சர் பேட்டி

கீழடி அகழ்வாயில் கிடைத்துள்ள மீன் சின்னம் பொரித்த சுடுமண் உறை கிணறு கங்கை சமவெளியுடனான வணிக தொடர்பை  சொல்லும் முத்திரை நாணயமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கீழடி பணிகளை பார்வையிட்ட தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழ்வாய்வு குழுவினர்களை… Read more »

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் சுமார் 450 விசைப்படகுகளும், 3000க்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 18ஆம்… Read more »

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். கீழடியில், 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன…. Read more »

தமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்!!!

தமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்!!!

மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai) என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர்… Read more »

தமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

தமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர்  (சனவரி 18, 1952 – அக்டோபர் 18, 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு… Read more »

தமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

தமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

ச.வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 – பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப்… Read more »

தமிழ்க்குலத்தில் பிறந்த வெ. ப. சுப்பிரமணிய முதலியார்  அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

தமிழ்க்குலத்தில் பிறந்த வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் (வெ.ப.சு, ஆகத்து 14, 1857 – அக்டோபர் 12, 1946) கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர். தமிழ்ப் புலவர். பிறப்பு வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1857 ஆகத்து 14 ஆம் நாள் திருநெல்வேலி… Read more »

‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்

‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்

திருச்சி அருகே குளத்தூரில் 1826ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். தமிழ், ஆங்கில புலமைவாய்ந்த வேதநாயகம்பிள்ளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் தமிழ் நீதிபதியாக தரங்கம்பாடியில் நியமிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய… Read more »

மிகசிறந்த தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!

மிகசிறந்த தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு வளர்ப்பு குடும்பம் தமிழ்… Read more »