List/Grid

Archive: Page 20

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம்

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம்

  சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600க்கும்… Read more »

சத்தமின்றி இடஒதுக்கீடு ரத்து? தியாகிகள் வாரிசு குமுறல்!

சத்தமின்றி இடஒதுக்கீடு ரத்து? தியாகிகள் வாரிசு குமுறல்!

  ‘தியாகிகள் வாரிசுகளுக்கான- ஒதுக்கீடுகளை ரத்து செய்து, தமிழக அரசு உதாசீனப்படுத்துகிறது’ என, அவர்களது குடும்பத்தார் குற்றம் சாட்டினர். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செம்பு பட்டயம் வழங்கி, அவர்கள் காலத்துக்கு பின், அவர்களின் வாரிசுளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு… Read more »

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் செம்மொழி தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையில் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை இன்று வெளியிட்டுள்ள… Read more »

உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் தமிழர் திரு.ராஜா!!!

உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் தமிழர் திரு.ராஜா!!!

இலங்கையை பூர்விகமாக கொண்ட நியூயார்க் தமிழர் திரு.ராஜா அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம். இதோ அந்த கட்டுரை கீழ்காணுமாறு உங்கள் பார்வைக்கு… நான் முதலில் அவரை… Read more »

திருமங்கலம் அருகே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

திருமங்கலம் அருகே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

திருமங்கலம் அருகே புளியங்குளம் தனியார் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது.திருமங்கலம் அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் நிலத்தில் பழமையான பானை ஓடுகள் இருப்பதாக சமூகஆர்வலர் முருகேசன் தகவல்படி மதுரை தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் ஆய்வு செய்தார். இதில்… Read more »

தமிழ்நாட்டுக்கு 28 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு; மேகதாது விவகாரம் – ஒருமித்த கருத்து அவசியம்: காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம்..!

தமிழ்நாட்டுக்கு 28 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு; மேகதாது விவகாரம் – ஒருமித்த கருத்து அவசியம்: காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம்..!

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை… Read more »

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசானது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.உச்ச… Read more »

நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

நாகை அருகே, கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது 17 ஐம்பொன் சிலைகளும், 36 வகையான பூஜை பொருட்களும் கிடைத்தன. நாகை மாவட்டம், தேவூரில் அமைந்துள்ளது, மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வரர் கோவில். இது, கோச்செங்கட்டுவ சோழன் கட்டிய மாடக் கோவிலாகும். பழமை வாய்ந்த… Read more »

தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்

தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்

‘தமிழகத்தில் மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்’ என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உத்தரவிட்டுள்ளார். மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இரண்டு… Read more »

டிஎன்பிஎஸ்சியின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம்.. தகுதி பெற 45 மதிப்பெண்கள் தேவை!!

டிஎன்பிஎஸ்சியின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம்.. தகுதி பெற 45 மதிப்பெண்கள் தேவை!!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4… Read more »