List/Grid

Archive: Page 22

அகரம், கொந்தகையில் வீடியோ எடுக்கும் பணி தொடர்கிறது கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு

அகரம், கொந்தகையில் வீடியோ எடுக்கும் பணி தொடர்கிறது கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு

கீழடியில் நடந்து வந்த 7ம் கட்ட அகழாய்வு பAணிகள் முடிவடைந்து விட்டன. இதனால் குழிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. அகரம், கொந்தகையில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்… Read more »

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஜொலிக்கும் ‘தமிழ் வாழ்க’ போர்டு-அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டிருந்தது

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஜொலிக்கும் ‘தமிழ் வாழ்க’ போர்டு-அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டிருந்தது

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கப்பட்ட ‘தமிழ் வாழ்க’ போர்டு மீண்டும் எரிய துவங்கி உள்ளது.காரைக்குடி நகராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் ‘தமிழ் வாழ்க’ போர்டு வைக்கப்பட்டது…. Read more »

இந்தியாவுக்கு வாங்க.! உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்: தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவுக்கு வாங்க.! உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்: தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி அழைப்பு

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து… Read more »

நேற்று மாவீரன் செண்பகராமன் பிள்ளையின் வீர செயலுக்கான நினைவு நாளையடுத்து கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியின் செய்தியை வெளியிட்ட அணைத்து நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தொகுப்பு!!!

நேற்று மாவீரன் செண்பகராமன் பிள்ளையின் வீர செயலுக்கான நினைவு நாளையடுத்து கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியின் செய்தியை வெளியிட்ட அணைத்து நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தொகுப்பு!!!

நன்றி : தினமலர்   நன்றி : WORLD PRINCE நன்றி : seker reporter court news     நன்றி : இந்து தமிழ்    நக்கீரன் : செண்பகராமன் பிள்ளை வீரத்தை நினைவு கூறும் விதமாக அஞ்சலி!… Read more »

சாதி வாரி கணக்கெடுப்பால் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டும்: லாலு நம்பிக்கை

சாதி வாரி கணக்கெடுப்பால் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டும்: லாலு நம்பிக்கை

சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யின் மக்கள் தொகை பாதிக்கும் மேல் இருந்தால் இட ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவிகித உச்சவரம்பை தகர்க்க… Read more »

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டில்லி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டில்லி பயணம்

தமிழக கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, முதல் முறையாக இன்று டில்லி செல்கிறார். தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி, கடந்த 18ம் தேதி பதவியேற்றார். அவரை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று முன்தினம் சந்தித்து… Read more »

கோயில்களில் விரைவில் திருக்குறள் வகுப்புகள்: தமிழ் வளர்ச்சித் துறை

கோயில்களில் விரைவில் திருக்குறள் வகுப்புகள்: தமிழ் வளர்ச்சித் துறை

திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய… Read more »

விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

  ”விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும்” என காந்தியை மாற்றிய தமிழ்நாடு என்ற தலைப்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். விழாவில் கதராடை மற்றும் நுாலை தியாகி லட்சுமிகாந்தன்… Read more »

‘மேட் இன் இந்தியா’ போல ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற குரல் ஒலிக்க வேண்டும்: ஸ்டாலின்

‘மேட் இன் இந்தியா’ போல ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற குரல் ஒலிக்க வேண்டும்: ஸ்டாலின்

உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தம் நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப். 22) நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னிலையில் தமிழ்நாடு’ ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்தியாவின்… Read more »

மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு

மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு

  மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (79) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்கிறார். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக இருப்பவர்தான் இந்நிறுவனத்தின் தலைவர் ஆவார். தற்போது அதன் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன்… Read more »