List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின்  மற்றும் வருண் சக்கரவத்திக்கு வாய்ப்பு..!

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவத்திக்கு வாய்ப்பு..!

      ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார், மேலும் மற்றுமொரு தமிழக வீரரான வருண் சக்கரவத்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.  … Read more »

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்திருந்தார்.  

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு: மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணை

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு: மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணை

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளிலும்… Read more »

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு

மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பதவியேற்றார். மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும்… Read more »

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

  புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர். இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக… Read more »

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில துறையின் பாடப்பிரிவில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா ,சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது…. Read more »

‘சந்திரயான் -2’ தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு

‘சந்திரயான் -2’ தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு

    பெங்களூரு :’சந்திரயான் – 2′ செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை ஆய்வு செய்ய, விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் – 1 மற்றும் சந்திரயான் – 2… Read more »

சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சியினர் பிரதமருடன் சந்திப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சியினர் பிரதமருடன் சந்திப்பு

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால்… Read more »

தமிழர்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் 9 பேர் பலி!

தமிழர்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் 9 பேர் பலி!

Impact of coronavirus on Asia’s largest slum Dharavi in Mumbai dharavi, where most Tamils lives

இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!

இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதை… Read more »