List/Grid

Author Archives: vasuki

தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்’ – கீழடி 6 – ம் கட்ட அகழாய்வு!

தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்’ – கீழடி 6 – ம் கட்ட அகழாய்வு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில் (19.2.2020) அன்று… Read more »

சிவகங்கையில் விரிவடையும் அகழாய்வுப் பணிகள்!

சிவகங்கையில் விரிவடையும் அகழாய்வுப் பணிகள்!

கீழடியை, கொந்தகை தொடர்ந்து அகரம், மணலூரிலும் அகழாய்வுப் பணிகள் துவக்கம் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் நான்காம் மற்றும்… Read more »

இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் முல்லைத்தீவு மாயமானோரது உறவுகளின் சங்கத்தினர் தொடர் போராட்டம் தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்திருக்கின்றன. இந்நிலையில், அவர்கள் இன்று (08-03-2020) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் தொடங்கி ஊர்வலமாக செல்வபுரம் வீதி வழியாக முல்லைத்தீவு மாவட்டச்… Read more »

இரானில் 16 நாள்களாகப் படகில் வசிக்கும் 721 தமிழக மீனவர்கள்!

இரானில் 16 நாள்களாகப் படகில் வசிக்கும் 721 தமிழக மீனவர்கள்!

வெளியே சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கீஸ் தீவில் உள்ள துறைமுகத்தில் கடந்த 16 நாள்களாக மீனவர்கள் படகிலேயே வாழ்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 721 மீனவர்கள் இரான் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். தற்போது… Read more »

கொரோனா வைரஸ் தாக்குதல்- ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதல்- ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஈரான் நாட்டில் நூற்றுகணக்கான பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரான் நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி உள்ளனர்…. Read more »

முன்கூட்டியே விடுதலை இல்லை- நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

முன்கூட்டியே விடுதலை இல்லை- நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்… Read more »

1849 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்திய தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள்!

1849 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்திய தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள்!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தமிழ் எண்கள் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டும் வகைளில் அடுத்தடுத்து தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின்… Read more »

2,200 ஆண்டுகள் பழமையான திருமலை கோயில், பாறை ஓவியங்கள் அழியும் அபாயம்!

2,200 ஆண்டுகள் பழமையான திருமலை கோயில், பாறை ஓவியங்கள் அழியும் அபாயம்!

சிவகங்கை அருகே பழமையான திருமலைக் கோயில், பாறை ஓவியங்களை தொல்லியல் துறை பாதுகாக்காததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலைக் கிராமம். இக்கிராமத்தில் உள்ள மலையில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை… Read more »

இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!

இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதை… Read more »

‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!

‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரித்துள்ளார்ர். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்…. Read more »