List/Grid

Author Archives: vasuki

சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 – 2015 ம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. வைகை நதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி, உலகத் தமிழர்களின் கொண்டாட்டமாய் மாறியது. தினம், தினம் ஒரு ஆச்சர்யம் என ஐந்தாம்… Read more »

பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு!

பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு!

பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்த… Read more »

உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்!

உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்!

உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (23-02-2020) சென்னை ஸ்மித் சாலையில் காலை இலக்கிய நட்புகள் சேர்ந்து நடத்தின. ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின்… Read more »

ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!

ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராசபக்ச புதன்கிழமை அதிகாரகபூர்வமாக அறிவித்தார். இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர… Read more »

நமது தாயான, தமிழ் மொழி நாள் – இன்று உலகத்தாய் மொழி தினம்!

நமது தாயான, தமிழ் மொழி நாள் – இன்று உலகத்தாய் மொழி தினம்!

ஒரு இனத்தின் அடையாளம் மொழி, இனக் குழுக்கள் தம் இனத்தவரிடையே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம். உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன, இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு, அரசாட்சி நடந்த பல்லாயிரம் ஆண்டுகளில்… Read more »

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் நினைவு நாள் இன்று (20-02-2011)!

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் நினைவு நாள் இன்று (20-02-2011)!

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் அவர்களுக்கு, அக்னி சுப்ரமணியம் அவர்கள் செய்த மறக்க இயலாத வரலாற்று சேவைகள்! பார்வதியம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெற நடந்த அரசியல் துரோக குளறுபிடி – அக்னி சுப்ரமணியம்

கீழடியில் பழைமையான ஈமக்காடு;  6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

கீழடியில் பழைமையான ஈமக்காடு; 6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன. கீழடி… Read more »

கீழடியில் தொடங்கியது ஆறாம் கட்ட அகழாய்வு!

கீழடியில் தொடங்கியது ஆறாம் கட்ட அகழாய்வு!

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இதைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 5-ம் கட்ட அகழாய்வுப் பணி முடிவில் மொத்தம் 12,000-த்துக்கும்… Read more »

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் `தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு… Read more »

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!

உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்… Read more »