List/Grid

Author Archives: vasuki

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள்… Read more »

உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை… Read more »

‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!

‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!

“வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும் எனவும், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு” என… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:  சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உண்மையை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய… Read more »

மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

வட – மாகாண மேனாள் முதல்வர் ஐயா விக்னேஸ்வரன் தமிழகத்தின் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்தித்து வந்தார். மரியாதை நிமித்தமாக உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர்… Read more »

`ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; 65,000 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது!’- விக்னேஷ்வரன்!

`ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; 65,000 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது!’- விக்னேஷ்வரன்!

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘‘இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புபவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து… Read more »

தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் நிலை தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் வரலாறு, இந்திய கலாச்சாரம் உட்பட சில பிரிவுகளில்… Read more »

தமிழ், உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை! – தொல்லியல் துறையின் புதிய முயற்சி!

தமிழ், உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை! – தொல்லியல் துறையின் புதிய முயற்சி!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வரும் 21-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில்… Read more »

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்திலும் 7 முறை அகழாய்வு… Read more »

ரூ.563 கோடியில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் – சட்டப்பேரவை உரையில் ஆளுநர் அறிவிப்பு!

ரூ.563 கோடியில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் – சட்டப்பேரவை உரையில் ஆளுநர் அறிவிப்பு!

கடந்த 2011 முதல் ஆளுநர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு மீதமுள்ளவை பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2017 பிப்ரவரி முதல் சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் வெளியான 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன…. Read more »