List/Grid

Author Archives: vasuki

நளினியை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை!

நளினியை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை!

நளினியை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் உள்ள நளினி தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read more »

`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, CAA நிலைப்பாடு!’ – ஆளுநர் உரை!

`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, CAA நிலைப்பாடு!’ – ஆளுநர் உரை!

2020-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் எனத் தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் உரை – முக்கிய அம்சங்கள் : 1. தமிழக மக்கள்… Read more »

இலங்கைத் தமிழ் அகதிகள் நினைப்பது என்ன?  கருத்துக் கணிப்பு கேட்ட தமிழ் ஊடகம் மீது வழக்கு!

இலங்கைத் தமிழ் அகதிகள் நினைப்பது என்ன? கருத்துக் கணிப்பு கேட்ட தமிழ் ஊடகம் மீது வழக்கு!

“இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அவர்கள் எவரும் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத் தேவையில்லை” – ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி முழங்குகிறார்கள். “இலங்கை அகதிகள்… Read more »

‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!

‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!

தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித் தமிழில் பெயர் சூட்டும் படி செய்தது. அது பேராயக் கட்சியை சார்ந்த ஒருவரையும் ஈர்க்கும் படி செய்தது. அவர் வேறு யாருமல்ல; ‘தூய தமிழ்க்காவலர்’ என்று… Read more »

விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!

விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!

விராலிமலைக்கு அருகிலுள்ள கீழ்த்தொட்டியப்பட்டியில் இருந்து தென்னலூா்ச் செல்லும் சாலையில், வேலூரை ஒட்டியுள்ள வட குளத்தின் கரையில் சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனா். உயரமான கரைகளுடன் விளங்கும் வேலூா் குளத்தின் தென்பகுதியில், இருபுறத்தும் 2.40 மீ.உயரத்திற்குக் காரைப்பூச்சுடன்… Read more »

போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இலங்கை தலைமை ராணுவ அதிகாரியாக நியமனம்!

போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இலங்கை தலைமை ராணுவ அதிகாரியாக நியமனம்!

இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனம் அன்று 31-12-2019 வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர்… Read more »

கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்!

கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்!

கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுத முடியும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார். அகத்தியர் பிறந்த மார்கழி திங்கள் ஆயில்ய நட்சத்திர நாள் (ஜனவரி… Read more »

தமிழ் தொல்லியல், கல்வெட்டுகள் மீது ஆர்வமா?

தமிழ் தொல்லியல், கல்வெட்டுகள் மீது ஆர்வமா?

இந்தியாவில் கண்டெடுக்கப்படும் தமிழ் கல்வெட்டுகளைப் படிக்கத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருவதாக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பாக முதல் மொழி எனும் தமிழ் வளர்ச்சி அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது…. Read more »

மருது பாண்டியர் வரலாறு!

மருது பாண்டியர் வரலாறு!

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள்… Read more »

திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விஷ்ணு சிற்பமும் கழுமரம் ஏறியதை குறிப்பிடும் நடுகல் ஒன்றும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் கல்நார்சாம்பட்டி சுற்று வட்டாரத்தில்… Read more »