வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
கல்வெட்டு
கல்வெட்டு என்றவுடன் ஏதோ கிரேக்க, அராபிய மொழிகள் போல் புரியாத எழுத்துக்கள் அடங்கிய ஒன்று என்று தோன்றுகிறதல்லவா? அதற்குக் காரணம் கல்வெட்டு என்பது என்ன, அவை தரும் தகவல்கள் என்ன என்று சரியான முறையில் நமக்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை. நமது பாடத்திட்டங்களிலும்… Read more
எப்படி தயாரித்தனர் சுவடிகளை?
ஓலைச்சுவடிகள் செய்ய பனை மர ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில், குறிப்பாக மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்’ செய்ய பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை பனைமரங்களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள்… Read more
தமிழ்(Part-2)
விருந்தோம்பல் விருந்தும் சிறக்க வேண்டும், விருந்தினரும் முகமகிழ வேண்டும் என்றால் தன் முகம் திரியாமல், முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரிக்காவிட்டால் அது சிறந்த விருந்தாகாது என்ற ஒரு பண்பாட்டு அடையாளத்திற்கு இலக்கணம் சொன்னது தமிழும் தமிழரும் தவிர வேறு யாரும் இல்லை. இன்றைக்கு… Read more
தமிழ்(Part-1)
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” இது நம் தமிழ் இனத்தின், தமிழ் மொழியின் வரலாற்றை பதிவு செய்திட்ட வைர வரிகள். உலக அளவில் பழமை வாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இலக்கண வளமும் இலக்கியச்… Read more
கடையெழு வள்ளல்கள்(Part-3)
அதியமான் அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர். இவர் ஒரு நாள் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி… Read more
கடையெழு வள்ளல்கள்(Part-2)
காரி திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் இவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே “மலாடு” ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். கொடை கேட்டு… Read more
கடையெழு வள்ளல்கள்(Part-1)
சங்க கால இலக்கியமான பத்துப் பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன… Read more
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு(Part-2)
கோவிலின் கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று… Read more
சிம்மவிஷ்ணு
தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் சாம்ராஜ்ஜியத்தை… Read more
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு(Part-1)
கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்தி விட வேண்டாம். இதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை… Read more