List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!

தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளுக்கு சரியாகப் பொருந்தக் கூடியவர் ஆசிரியர் ராமசாமி. தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகத் தன் உழைப்பால் கிடைத்த பொருளை வழங்கியவர் தற்போது மறைவுக்குப் பின்… Read more »

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில்… Read more »

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்திலும் 7 முறை அகழாய்வு… Read more »

‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!

‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!

தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித் தமிழில் பெயர் சூட்டும் படி செய்தது. அது பேராயக் கட்சியை சார்ந்த ஒருவரையும் ஈர்க்கும் படி செய்தது. அவர் வேறு யாருமல்ல; ‘தூய தமிழ்க்காவலர்’ என்று… Read more »

விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!

விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!

விராலிமலைக்கு அருகிலுள்ள கீழ்த்தொட்டியப்பட்டியில் இருந்து தென்னலூா்ச் செல்லும் சாலையில், வேலூரை ஒட்டியுள்ள வட குளத்தின் கரையில் சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனா். உயரமான கரைகளுடன் விளங்கும் வேலூா் குளத்தின் தென்பகுதியில், இருபுறத்தும் 2.40 மீ.உயரத்திற்குக் காரைப்பூச்சுடன்… Read more »

கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்!

கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்!

கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுத முடியும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார். அகத்தியர் பிறந்த மார்கழி திங்கள் ஆயில்ய நட்சத்திர நாள் (ஜனவரி… Read more »

மருது பாண்டியர் வரலாறு!

மருது பாண்டியர் வரலாறு!

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள்… Read more »

கீழ்வெண்மணிப் படுகொலை! – 51-ம் ஆண்டு நினைவு தினம்!

கீழ்வெண்மணிப் படுகொலை! – 51-ம் ஆண்டு நினைவு தினம்!

கீழ்வெண்மணிப் படுகொலைகள் (25 திசம்பர் 1968): தமிழகத்தில் அன்றைய ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் சமூகத்ததைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களின்… Read more »

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டிபிடிக்கப்பட்டது. கோவை குரும்பபாளைத்தில் உள்ள காளிங்கராயன் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டபோது குளக்கரையில் 2.5 அடி நீளமுள்ள கல்வெட்டின் துண்டுப்பகுதி கிடைத்தது. இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர் ரவி,… Read more »

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிசம்பர் 22, 1887!

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிசம்பர் 22, 1887!

சீனிவாச இராமானுஜன், டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920 இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில்… Read more »