List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்

      நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் ”பொருநை” அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது…. Read more »

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை… Read more »

பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் 5 கல்வெட்டுகள் அறிவிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு

பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் 5 கல்வெட்டுகள் அறிவிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் ஐந்து கல்வெட்டுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தமிழக அரசானது மதுரை மாவட்டத்தில் முதலைக்குளம், அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டுகள், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி தமிழி கல்வெட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் தொண்டூர்,  நெகனூர்பட்டி தமிழி… Read more »

அகரம் அகழாய்வில் நுண்கருவிகள் கண்டெடுப்பு

அகரம் அகழாய்வில் நுண்கருவிகள் கண்டெடுப்பு

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் நுண் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு தலா 8 குழிகள் வரை தோண்டப்பட்டுள்ளன. அகரத்தில் தோண்டப்பட்ட குழிகளில்… Read more »

தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள ஒலிக் கொள்கை

தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள ஒலிக் கொள்கை

தொல்காப்பியம் ஒரு முழுமையான இலக்கண நூல். என்றாலும் அதில் சில வெற்றிடங்களும், இடைச் செருகல்களோ என ஐயுற வேண்டிய இடங்களும் உள்ளன. வெற்றிடம் எனக் குறிப்பிட்டதில் ‘எழுத்துகளை எந்த அடிப்படையில் பகுத்து ஆய்வது ‘ என்பது சொல்லப்படவில்லை என்பதும் ஒன்று. அவரது… Read more »

இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!

இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!

தமிழ்நாட்டின் தொல்பொருள் ஆர்வலர்கள் குழு, சமீபத்தில் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு கல் எண்ணெய் செக்கை அடையாளம் கண்டுள்ளனர். இது சோழர் காலத்துப் பொக்கிஷம் என்று தொல்பொருள் ஆர்வலர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழரின் பெருமிதத்தை எடுத்துச் சொல்லும் இந்த புதிய கண்டுபிடிப்பு… Read more »

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியில்  தமிழி எழுத்துகளுக்கு முந்தைய 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுக்கு முந்தைய 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு…!

இந்த வகையான குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முற்பட்ட எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சுமார் 3000 ஆண்டு பழமையான… Read more »

தமிழரின் இசையே தொன்மையானது.

தமிழரின் இசையே தொன்மையானது.

தமிழரின் இசையே தொன்மையானது. தமிழிசையே இந்தியாவில் பழமையானது. ஒவ்வொன்றையும் தமிழர் நாம் முன்னெடுப்போம்! கருவிகளை அறிந்து கொள்வோம். அவற்றில் சில இவை..  

“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!

“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!

27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியனார், மு.தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான புறச்சான்றுகள் எதுவுமில்லையென்றும்,… Read more »

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த  “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை நினைவு நாள் : 09.05.1941 இவர் ஆற்றிய தொண்டு சில…. இலவசமாக ஏழைகளுக்கு வழக்காடி அனைத்து வழக்குகளில் வெற்றி பெற்றதால் பிரிட்டிஷ் அரசு தானே முன்வந்து அரசு கூடுதல் வழக்கறிஞர்… Read more »