List/Grid

Monthly Archives: September 2018

சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

சேலம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் இருந்து, 7 கி.மீ., தூரத்தில் சரபங்கா ஆற்றங்கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவில் உள்ளது…. Read more »

“2009-ல் விடுதலை புலிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க முற்பட்டனர் என்று ஐக்கிய நாடு சபையில் இலங்கை ஜனாதிபதி  உளரல்!

“2009-ல் விடுதலை புலிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க முற்பட்டனர் என்று ஐக்கிய நாடு சபையில் இலங்கை ஜனாதிபதி உளரல்!

“இலங்கைப் போரின் இறுதி வாரங்களில் தமிழகத்தின், சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்கும் திட்டம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது” என இலங்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஐக்கிய நாடு சபையில் இலங்கையர் மத்தியில்… Read more »

5,000 ஆண்டுகள் பழமையான குழந்தை பிறப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

5,000 ஆண்டுகள் பழமையான குழந்தை பிறப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

சிந்தகம்பள்ளி அருகே உள்ள மூலக்கொல்லையில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, அரிய வகை பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி அருகே மூலக்கொல்லை என்ற இடத்தில், குழந்தை பிறப்பு, சாமியாடிகளின் சடங்கு முறையை காட்டும் பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓவியம்,… Read more »

சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்! – ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல்!

சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்! – ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபரும், நடிகருமான ரன்வீர் ஷா என்பவரின் வீட்டில் கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் மற்றும் கல் தூண்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா, இவரின் வீட்டில் சிலைகள்… Read more »

சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,… Read more »

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், பனையபுரத்துக்கு அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் திருக்கோயிலில் 2 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு. நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப்… Read more »

கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி அருகில் மூலக்கொல்லை என்ற இடத்தில், பாறையில் செதுக்கப்பட்ட கருப்பை, கருமுட்டை, உருவ செதுக்குகள் இணைந்த பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த அரிய வகையிலான இவை ஆரோக்கியமான குழந்தைபேறுக்காக சாமியாடிகளால் நடத்தப்படும் சடங்கு முறையினை காட்டுவதாகும். இந்த… Read more »

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கோணேரி ராசபுரத்தில் உள்ள கந்த ராதித்தேஸ்வரம்… Read more »

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி!

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. 74-ஆவது முறையாக 19/09/2018 அன்று அகழ்வுப் பணிகள் நடந்தன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகள் குழி… Read more »

இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து… Read more »