Monthly Archives: August 2018
பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் காலமானார்!
கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார். இவருக்கு வயது 97. தமிழகத்தின் வயது முதிர்ந்த சைவ மடாதிபதியான ராமசாமி அடிகளார் 65 ஆண்டுகளுக்கும் மேலான பேரூர் தமிழ் கல்லூரி, தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார். காட்டம்… Read more
அழியும் அபாயத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு!
தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கல்வெட்டு ஒன்று, அழிவடையும் நிலையில் இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இலங்கையின் புராதன மன்னர்களுக்கும், தமிழகத்தின் பல்லவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த ராஜதந்திர தொடர்புகளைக் குறிக்கும் கல்வெட்டு அழிவடையும் ஆபத்தில் உள்ளது. பல்லவ மன்னரான இரண்டாம் நந்திவர்மனின்… Read more
“அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”!
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தின கவனயீர்ப்புப் பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்!
இலங்கை அரசினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் போராட்டமொன்று நடைபெற்றது. வட மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும், அபகரித்தும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு எதாரான போராட்டத்திற்கு… Read more
இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!
இலங்கை உள்நாட்டுப் போரின் சாட்சியமாக வர்ணிக்கப்பட்ட ஊடகவியலாளர் மேரி கால்வினின் வாழ்க்கை வரலாறு ‘தி பிரைவேட் வார்’ என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது. எங்கெல்லாம் யுத்தம் நடைபெற்று அப்பாவி மக்கள் பாதிப்படைகிறார்களோ அங்கெல்லாம் சென்று செய்தி சேகரித்து அந்நாட்டு மக்களின் மனசாட்சியாகப்… Read more
ரஷ்யாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தோப்பூர் இளைஞன்!
ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.எம் குத்துச்சண்டை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாதை இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்தி கௌரவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை இன்று அவரது அமைச்சில் வைத்து முஹம்மது… Read more
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்க்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 30 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆரோக்கிய ராஜிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன் கிழமை… Read more
”இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்”!
”இந்திய மொழிகள் அனைத்திலும், கல்வெட்டுகள் இருந்தாலும், தமிழ் மொழியில் மட்டுமே, அதிக எண்ணிக்கையில் கல்வெட்டுகள் உள்ளன,” என, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சே.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், மூன்று நாட்கள் நடைபெறும், பழங்கால கல்வெட்டு வாசிப்பு குறித்த பயிற்சி… Read more
தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!
வரலாறு காணாத வகையில், காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. உபரி நீரைச் சேமிக்க வழியில்லை. பெரும் பகுதி வெள்ள நீர் கொள்ளிடத்தில் பாய்ந்து, வீணாக கடலில் கலப்பது மட்டுமல்ல, பற்பல பேரழிவுகளையும் ஏற்படுத்தி, பெரும் துன்பம் விளைவிக்கிறது. வீணாக கடலில் கலக்கும் வெள்ள… Read more
இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9-வது நாளில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்… Read more