List/Grid

Daily Archives: 8:44 pm

பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக சாந்தலிங்க மருதாசல அடிகளார் அண்மையில் பட்டம் ஏற்றுக் கொண்டதையடுத்து அவரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி மரியாதை நிமித்தம் கோவையிலுள்ள பேரூரில் இன்று சந்தித்து பேசினார். திரு. அக்னி-யோடு கோவை முத்தமிழ் மன்றத்தின் தலைவர் திரு…. Read more »

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடனமாடும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மலையின் மீது, 600 அடி உயரத்தில், பெருமாள் கோவிலின் பின்புறம், பாறையின் கீழ் புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர்… Read more »

21 வயதில் துணை பொது மேலாளர் – சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்!

21 வயதில் துணை பொது மேலாளர் – சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்!

இந்திய அரசுப் பணியில் முதல் இடம் பிடித்து, கோவை மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை படைத்துள்ளார். கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார், பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர். ஆனால், துளியும் நம்பிக்கையை இழக்காத தன்னம்பிக்கை இளைஞன். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, விடா முயற்சியுடன்… Read more »

‘உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை!’ – ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

‘உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை!’ – ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட… Read more »