List/Grid
Daily Archives: 3:37 pm
இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச் சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை (14-09-2018) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more