List/Grid
Daily Archives: 4:40 pm
காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது என ஓய்வு பெற்ற தொல்லியலாளர் சேரன் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறைசார்பில் 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் களிமண்… Read more
கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அகழாய்வு பணி, வரும், 30-ல் நிறைவு பெற உள்ளது. கீழடியில் சோணை என்பவரின் நிலத்தில் முதல் கட்டமாக,… Read more