List/Grid

Daily Archives: 4:43 pm

திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே உத்தமர்சீலியில் 8ம்நூற்றாண்டை சேர்ந்த ஆட்சியாளர்களின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி பேராசிரியை அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுதுறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் இரண்டு புதிய கல்வெட்டுகளை… Read more »

ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடப்பா… Read more »