List/Grid

Daily Archives: 5:17 pm

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் நாகமுகுந்தன்குடி அருகே கக்குளத்து கண்மாயை துார்வாரும் போது, கழுங்கு பகுதியில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் மாடுகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பழுப்பு, சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடு பானை ஓடுகள், பளபளப்பு… Read more »

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த, சுந்தரம்பள்ளியில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, 12ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத்… Read more »