List/Grid

Monthly Archives: March 2018

200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம்!

200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் ஒரு விவசாயி குடும்பத்தினர். ஒன்றுபட்ட உலகத்… Read more »

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:… Read more »

இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

இலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாட்ஸ் அப் முடக்கம், இணையதள சேவை துண்டிப்பு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

கல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள்… Read more »

400 ஆண்டுகள் பழமையான படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

400 ஆண்டுகள் பழமையான படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது மாணவர்கள்,… Read more »

பொள்ளாச்சி அருகே, பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே, பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே, காட்டம்பட்டி பெருமாள் கோவிலில், 189 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டி பெருமாள் கோவில் கல்வெட்டை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை சுந்தரம், தேவனாம்பாளையம் வரலாற்று ஆர்வலர் ருத்திரன் ஆய்வு செய்தனர்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: காட்டம்பட்டி… Read more »

ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப் படுவதற்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? தமிழகத்தில் ஒரு என் -கவுன்ட்டர் நடந்தாலே பதறித் துடிக்கிற நிலை இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திராவில் சாதாரணமாகச் சுட்டுக் கொல்ல முடிகிறது, ஐந்து பேரைக்… Read more »

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, படை வாத்திய கலைஞனுக்கான நடுகல்லை, வரலாற்றுத்துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்… Read more »

கற்பனைக்கு எட்டாத கழுகுமலை சிற்பங்கள்!

கற்பனைக்கு எட்டாத கழுகுமலை சிற்பங்கள்!

கழுகுமலை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்… Read more »

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை துச்சமாக நினைத்த ரத்தினவேல் பாண்டியன்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை துச்சமாக நினைத்த ரத்தினவேல் பாண்டியன்!

இந்திய அரசியல் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னோடித் தீர்ப்புகளில், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் குறித்த இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பும், மாநில ஆட்சியைக் கலைக்குமாறு பரிந்துரைப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை வரையறுக்கும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பும் மிக முக்கியமானவை. முதலாவது தீர்ப்பு,… Read more »