List/Grid
Daily Archives: 6:10 pm
பொள்ளாச்சி அருகே, பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
பொள்ளாச்சி அருகே, காட்டம்பட்டி பெருமாள் கோவிலில், 189 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டி பெருமாள் கோவில் கல்வெட்டை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை சுந்தரம், தேவனாம்பாளையம் வரலாற்று ஆர்வலர் ருத்திரன் ஆய்வு செய்தனர்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: காட்டம்பட்டி… Read more
ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?
ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப் படுவதற்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? தமிழகத்தில் ஒரு என் -கவுன்ட்டர் நடந்தாலே பதறித் துடிக்கிற நிலை இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திராவில் சாதாரணமாகச் சுட்டுக் கொல்ல முடிகிறது, ஐந்து பேரைக்… Read more