List/Grid
Daily Archives: 4:39 pm
இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்!
இலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாட்ஸ் அப் முடக்கம், இணையதள சேவை துண்டிப்பு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more
ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?
கல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள்… Read more