List/Grid

Monthly Archives: March 2018

செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது!

செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது!

செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 80 தமிழர்களை ஆந்திர மாநிலத்தின், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், சமையல் வேலைக்கும், கட்ட வேலைக்குமே ஆந்திராவிற்கு சென்றதாக கைதான இளைஞர்கள்… Read more »

இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரனை பொறிமுறையை மேற்கொள்ள வட மாகாண சபை வலியுறுத்தி தீர்மானம்!

இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரனை பொறிமுறையை மேற்கொள்ள வட மாகாண சபை வலியுறுத்தி தீர்மானம்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.

ஓட்டப்பிடாரம் அருகே சோழர் கால நடுகல் – சதிகல் கண்டுபிடிப்பு!

ஓட்டப்பிடாரம் அருகே சோழர் கால நடுகல் – சதிகல் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வில் பிற்கால சோழர் கால நடுகல் மற்றும் சதிகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்… Read more »