List/Grid

Monthly Archives: March 2018

திருப்பூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கான வீரக்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கான வீரக்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பெண்களுக்கென எடுக்கப்பட்ட, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வீரக்கல்’ கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் ரவிக்குமார் மேற்கொண்ட கள ஆய்வில், இது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

ஆனூரில் முதுமக்கள் தாழி பறிபோகும் அவல நிலை!

ஆனூரில் முதுமக்கள் தாழி பறிபோகும் அவல நிலை!

‘தொன்மையான ஆனுார் கிராமத்தில், முதுமக்கள் தாழிகளை பாதுகாப்பு வேலி அமைத்து, பராமரிக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுாரில் பழமையான அஸ்திரபுரிஸ்வரர் கோவில், வேதநாராயண பெருமாள் கோவில், முருகன் கோவில் உள்ளன. இவற்றுடன் மிக பழமையான, 2,000 ஆண்டுக்கு… Read more »

தஞ்சைப் பெரிய கோயிலின் பொக்கிஷங்கள்: கல்வெட்டு ஆதாரங்கள் கூறும் அசல் வரலாறு!

தஞ்சைப் பெரிய கோயிலின் பொக்கிஷங்கள்: கல்வெட்டு ஆதாரங்கள் கூறும் அசல் வரலாறு!

ஒரு கணம் இப்படி கற்பனை செய்யுங்கள். தட்சிண மேரு (தென்னக இமயம்), ப்ருகத் ஈஸ்வரம் (பெரிய ஈஸ்வரம்) என்றல்லாம் அழைக்கப்படும், வானளாவு நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறை விமானம் பொன் வேயப்பட்டு தகதகவென ஜொலித்தால் எப்படி இருக்கும்? ஒன்றுபட்ட உலகத்… Read more »

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிறையில் சம்பாதித்த பணத்தை வழங்கிய ஆயுள் கைதி!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிறையில் சம்பாதித்த பணத்தை வழங்கிய ஆயுள் கைதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன், சிறையில் பணிபுரிந்து சம்பாதித்த பணத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நிதியாக வழங்கியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியான இடத்தில் சென்னை 8-வது மாநகராகும்!

உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியான இடத்தில் சென்னை 8-வது மாநகராகும்!

2018-ம் ஆண்டில் உலக அளவில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், செலவு குறைவான நகரம் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு (இஐயு) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 160 வகையான பொருட்கள், சேவைகளின் விலைகள் ஒப்பீடு செய்யப்பட்டன. உணவு,… Read more »

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெட்ட வெளியில் சிதையாமல் நிற்கும் 8-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தில் காளி என்றழைக்கப்படும் கொற்றவை சிலையை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தக் கிராமத்தினர்… Read more »

திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், கிளியூர் அருகிலுள்ள கோட்டாரப்பட்டி கிராமத்தில் இராஜேந்திரசோழர் கால கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிளியூருக்கு அருகிலுள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சி கோட்டாரப்பட்டி கிராமத்தில் நீர்… Read more »

தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது!

தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது!

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை செயல்பட்டு வந்த நடராஜன் சில நாட்களுக்கு முன் பணி முடிந்து இந்தியா திரும்புகிறார். புதிய துணைத்தூதுவர் பொறுப்பிற்கு ஆந்திராவை சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் துணைத்தூதுவராக பதவி வகிக்கும் முன்… Read more »

தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தர்மபுரி அருகே பழமையான காட்டுக்கோயில்களின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி தோக்கம்பட்டியில் பெருமாள்கோயில் மேடு உள்ளது. இங்கு வயல்வெளிகள் நடுவில், குருமன்ஸ் இனமக்களின் காட்டுக்கோயில் இருப்பதை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர், அவரது ஆய்வு மாணவர்கள் சிவக்குமார், மதன்குமார் மற்றும்… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தனக்கு 1999-ம் ஆண்டு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »