List/Grid

Author Archives: vasuki

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கோரியுள்ளது. வேலை செய்யும் விசாக்கள் காலாவதியாகி சட்ட விரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த… Read more »

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-ல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில்… Read more »

சிங்கப்பூரில் இணையவழி தமிழ்   இலக்கிய நிகழ்வு!

சிங்கப்பூரில் இணையவழி தமிழ் இலக்கிய நிகழ்வு!

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு மாதந்தோறும் பொங்கோல் சமூக மன்றத்தில் நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொவிட் 19 கிருமி தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஆலோசனைக்கேற்ப பொது இடங்களில் நிகழ்வு நடத்துவதைத் தவிர்த்து இணையவழி நிகழ்வுகளை நடத்துகிறது. தனது 31… Read more »

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்! அயர்லாந்து மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் தமிழறிஞர் கால்டுவெல். தமிழறிஞர் கால்டுவெல் கிறித்துவ சமயப் பரப்புரைக்காக இங்கு வந்தவர். அவர் தமிழ் மொழியின் சிறப்பினை அறிந்து தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர்… Read more »

”உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்”- இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)

”உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்”- இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)

இன்று மே 7 தமிழ் தொண்டாற்றிய தமிழர் அல்லாத அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 204 வது பிறந்தநாள். இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி… Read more »

ராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே துப்பாக்கியுடன் உள்ள வீரனின் 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு நடுகல்லும், தென்காசி செல்லும் சாலையில் சேத்தூா் எல்லைப்பகுதியில் சாலையோரத்தில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் சேத்தூா் பகுதியில் கள ஆய்வில்… Read more »

கீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை!

கீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை!

உலகளவில் தற்போது மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ள கோவிட் – 19 கொரோனா வைரஸ், உலகளவில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தினர் ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனோ வலையில் சிக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை… Read more »

கீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு!

கீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் ஆறாம் ஆம் கட்ட அகழாய்வில் நேற்று (17-03-2020) சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மாா்ச் 31 – ஆம் தேதி வரை கீழடியை… Read more »

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளி… Read more »

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை!

தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இச்சட்டத்தின்படி, இனி… Read more »