List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம் என ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசத்தின் மாறுபட்ட கலாசாரம் மீது எதிர்கருத்தை ஊழியர் காட்டியுள்ளார். வாடிக்கையாளரிடம் எதிர்கருத்தை காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக ZOMATO விளக்கமளித்துள்ளது…. Read more »

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் சுமார் 450 விசைப்படகுகளும், 3000க்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 18ஆம்… Read more »

குறைந்த நிலத்தில் 6,000 மரக்கன்றுகள்!: தருமபுரி அருகே அபுதாபியில் பணியாற்றி வரும் தமிழர் அடர்வனத்தை உருவாக்கி சாதனை..!!

குறைந்த நிலத்தில் 6,000 மரக்கன்றுகள்!: தருமபுரி அருகே அபுதாபியில் பணியாற்றி வரும் தமிழர் அடர்வனத்தை உருவாக்கி சாதனை..!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே குறைந்த நிலத்தில் 6,000 மரக்கன்றுகளுடன் ஒரு வனத்தையே உருவாக்கி அபுதாபியில் பணியாற்றி வரும் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். பறையப்பட்டி புதூரை சேர்ந்த குப்புசாமி அபுதாபி நாட்டில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இயற்கையின் மீது… Read more »

இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.: டி.ஆர்.பாலு

இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.: டி.ஆர்.பாலு

டெல்லி: இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அணுக்கழிவுகளை சேமித்து வைக்க வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார். நன்றி : தினகரன்

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நன்றி : தினகரன்

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை… Read more »

“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி!!!” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்!!!

“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி!!!” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்!!!

“சீமானும் சாதி, மதம் இல்லை என்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.” “ஜெயராமன் கூறும்படி நடந்தால், இந்தியாவில் தமிழ் தேசியமே பேச இயலாது”. – குமுதம் ரிப்போட்டரில், அக்னி சுப்ரமணியம்.

காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு தேசிய விருது

காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு தேசிய விருது

மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை, 2014 முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. இந்த விருது வழங்கும் நடைமுறையை, 2014ல், சென்னையில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்…. Read more »

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி  ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்”எனப்… Read more »

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கருணை மனுவில் நிலை குறித்து தகவல் கோரி ஆர்.டி.ஐ.யின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த… Read more »