தமிழகம் Subscribe to தமிழகம்
குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு
‛‛எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18… Read more
தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்
மருத்துவ படிப்பிற்கு அளித்தது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து, முதல்வர் ஸ்டாலின்… Read more
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின்… Read more
ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு பதில்..!
இலங்கை அகதிகள் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தனர்…. Read more
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கும் 85வது இலக்கியச் சொற்பொழிவு
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கும் 85வது இலக்கியச் சொற்பொழிவு.
வேலைக்காக காத்திருப்போர் 70.30 லட்சமாக உயர்வு!
தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, 70 லட்சத்தை தாண்டியது. ஆண்களை விட, பெண்களே அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுதும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை, வேலைக்காக, வேலைவாய்ப்பு… Read more
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கமிஷன் விசாரணை நீட்டிப்பு
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் கமிஷனின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018 மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் போரட்டாதில் ஈடுபட்டிருந்த பொது… Read more
தமிழகப் பள்ளிகளில் இப்படியொரு அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்!
நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு… Read more
நீரை சிக்கனப்படுத்தும் நவீன முறைகள் தமிழரின் அற்புத கண்டுபிடிப்பு!
தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வுத் தன்மைக்கேற்ப அவை உற்பத்தியாவது குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் பெரும்பாலான இடங்களில் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னையைத் தாண்டி விவசாய துறைக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே தண்ணீரின் மேலாண்மை பற்றி… Read more
மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியில் பதில்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
‛‛மாநில அரசு, எந்த மொழியில் விண்ணப்பம் செய்கிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசுபதிலளிக்க வேண்டும்,” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மதுரை எம்.பி., வெங்கடேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்.,)… Read more