Author Archives:
இந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், நேற்று (26-05-2020) மாலை காலமானார். அவருக்கு வயது 55. இவரது செவ்வாய் இரவு வரை, அவரது இறப்புக்கான காரணம் அலுவல்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கொழும்பிலுள்ள தனது… Read more
Video – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி!
உலகத் தமிழர் இணைய பாலம் அன்மையில் நடத்திய Zoom செயலி நேரலை கலந்துரையாடலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் மீதே தமக்கு ராஜீவ் படுகொலையில் சந்தேகம் உள்ளதாக அதே காங்கிரஸ்… Read more
உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு!
ராஜீவ் காந்தி படுகொலை குறித்து “உலகத் தமிழர் இணைய பாலம்” 20.05.2020 அன்று முதன் முறையாக நடத்திய ZOOM நேரலை-யில் உலகில் பல நாடுகளிலிருந்து சுமார் 45 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தனர். விரைவில் காணொளி… Read more
Zoom நேரலை : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்!
உலகத் தமிழர் வணக்கம்! உலகத் தமிழர் இணைய பாலம்(Zoom செயலி வழியாக நடத்தும் நேரலை கலந்துரையாடல்!) தலைப்பு : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்! (பகுதி – 1)Zoom நேரலை நேரம் : 20-05-2020 (புதன்) சரியாக மாலை 6.00 மணிக்கு… Read more
தமிழினத்திக்காக அயராது உழைத்த திரு.சுப்பையா பிரதீப் அவர்கள் கொரோனாவிற்கு பலி!
பெல்ஜியத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு சுப்பையா பிரதீப் (வயது 40) அவர்கள் கடந்த 12-05-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா என்னும் கொடூரத்தால் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்…. Read more
கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!
யாழ். குரும்பை கட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டு, 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன் (வயது 55) அவர்கள், 13-05-2020 புதன்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக மரணமடைந்தார். இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 35 நாட்கள் மருத்துவ மனையில்… Read more
தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!
தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை நினைவு நாள் : 09.05.1941 இவர் ஆற்றிய தொண்டு சில…. இலவசமாக ஏழைகளுக்கு வழக்காடி அனைத்து வழக்குகளில் வெற்றி பெற்றதால் பிரிட்டிஷ் அரசு தானே முன்வந்து அரசு கூடுதல் வழக்கறிஞர்… Read more
லண்டன், மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!
பிரித்தானியாவிலிருக்கும் லண்டனிலிருந்து 80 கி.மீ.-ல் உள்ள மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes – MK)யை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் சென்ற 01.05.2020ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவர் யாழ் காரைநகரைப்… Read more
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு… Read more
லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!
லண்டனில் நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளரும், பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தாக்கி பலியானார். சுமார் 40 நாட்களாக உயிருக்குப் போராடிய லோகசிங்கம் பிரதாபன் கடந்த 3ம்… Read more